பருவ நிலை மாற்றம் தொடர்பாக ஆஸ்திரேலியாவின் மோனாஷ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வு நடத்தி அதன் முடிவுகளை ‘தி லேன்செட் பிளேனட்டரி ஹெல்த்’ பத்திரிகையில் வெளியிட்டுள்ளனர்.
இதில் இடம் பெற்றுள்ள முக்கிய தகவல்கள் வருமாறு:-
* உலகமெங்கும் ஆண்டுக்கு 50 லட்சத்துக்கும் அதிகமான இறப்புகளுக்கு அசாதாரணமான வெப்ப நிலை காரணம் ஆகலாம்.
* 2000-2019 ஆண்டுகளில் எல்லா பிராந்தியங்களிலும் சுட்டெரிக்கும் வெப்ப நிலை அதிகரித்து வந்துள்ளது. இது உலக வெப்பமயமாதல், எதிர்காலத்தில் அதிகளவிலான உயிரிழப்புகளுக்கு காரணமாகும் என காட்டுகிறது.
* இந்தியாவில் அசாதாரண குளிரானது ஆண்டுக்கு 6 லட்சத்து 55 ஆயிரத்து 400 பேர் இறக்கவும், சுட்டெரிக்கும் அதிக வெப்பம் 83 ஆயிரத்து 700 பேர் உயிரிழக்கவும் காரணம் ஆகலாம்.
* உலகளவில் நிகழப்போகிற இறப்புகளில் 9.43 சதவீதம் அதிக குளிர் மற்றும் மிதமிஞ்சிய வெப்பத்தால் நிகழும்.
* இது ஒவ்வொரு ஒரு லட்சம் பேரிலும் 74 கூடுதலான இறப்புகள் நேர்வதற்கு சமமானது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பிக்பாஸ் பிரபலம்
சட்டமன்ற தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினருக இமாசல பிரதேச முதல் மந்திரி ஜெய்ராம் தாக்குர் நேற்று த முதல்வர் மு. க. ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக புகா தமிழகத்தில் கொரோனா 2-வது அலை பரவ தொடங்கிய பிறகு கடந்த ஏ புத்தாடை உடுத்தி, பட்டாசு வெடித்து மக்கள் தீபாவளியை உ தமிழகத்தில் ஜனவரியில் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பய இந்திய அரசாங்கமும் விவசாயிகளும் அமைதி காக்க வேண்டும் சட்டசபையில் இன்று செய்தி மற்றும் விளம்பரத்துறை மானிய மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் சமீபத்தில் நிகழ தமிழகத்தில் வரும் டிசம்பர் மாதத்துக்குள் மாநகராட்சி ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத், சமாஜ்வா வேளாண் சட்டங்களுக்கு எதிராக ட்ராக்டர் பேரணியை முன்னெ பிரதமர் மோடியின் 72ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்க
