மந்திய மந்திரிசபையில் நேற்று நடைபெற்ற புதிய மாற்றங்களுக்கு பிறகு மந்திரிகளின் சராசரி வயது 61-ல் இருந்து 58 ஆக குறைந்தது. மேற்கு வங்காளத்தை சேர்ந்த நிசித் பிரமாணிக் (வயது 35) மிக இளம் வயது மந்திரி என்ற பெயரைப் பெறுகிறார்.
வயதான மந்திரி என்ற பெயர் சோம்பிரகாசுக்கு (72) கிடைத்துள்ளது.
50 வயதுக்குட்பட்ட மந்திரிகள் ஸ்மிரிதி இரானி (45), கிரண் ரிஜிஜூ (49), மன்சுக் மாண்டவியா (49), கைலாஷ் சவுத்ரி (47), சஞ்சீவ் பல்யான் (49), அனுராக் தாக்குர் (46), பாரதி பிரவின் பவார் (42), அனுபிரியா சிங் படேல் (40), சாந்தனு தாக்குர் (38), ஜான் பர்லா (45), எல்.முருகன் (44) ஆவார்கள்.
புதிதாக நேற்று பதவி ஏற்ற 43 மந்திரிகளின் சராசரி வயது 56.
சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை மூலம்
புதுடெல்லி இன்டர்போல் எனப்படும் சர்வதேச காவல் அமைப்ப
அண்ணாவின் 113-வது பிறந்த நாளை முன்னிட்டு, அண்ணாசாலையில்
இந்திய சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாட
கிம்புலாஎல குணா என அழைக்கப்படும் இலங்கையை சேர்ந்த பாத
ஐ.எஸ். நடவடிக்கைகள் மட்டுமின்றி, பாகிஸ்தானில் இயங்கும
மதுரையில் நேற்று அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து நடிகை
ராமஜென்பூமி வழக்கில் உச்சநீதிமன்ற அளித்த தீா்ப்பின்
மும்பை மலாடு, மத்ஐலேன்ட் பகுதியில் உள்ள சொகுசு பங்களா
திருப்பதி பாராளுமன்ற தொகுதியில் வரும் 17-ம் தேதி இடைத்த
சேலம் மாவட்டம் வீரபாண்டி தொகுதியில் டாக்டர் தருண், ஏற
மைசூரு பல்கலைக்கழக 101-வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்
அகமதாபாத் மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்டம் மற்றும் சூரத
இலங்கை உள்நாட்டு போரின் போது மனித உரிமைகள் மீறப்பட்
பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் தம்பி மகளான நிஹார
