நெடுந்தீவில் பனங்கானி மேற்க்கு கரையில் தொழிலுக்கு சென்ற
நெடுந்தீவு 08ம் வட்டாரத்தை சேர்ந்த சில்வெஸ்ரர் மரியதாஸ் ( வயது 65 )
என்பவர் இதுவரை கரை திரும்பபவில்லை.
இன்று காலை 07; 30 மணிக்கு வீட்டிலிருந்து நண்டுவலை தொழிலுக்கு
கட்டுமரத்தில் சென்று இருந்தார்
இவரது துவிச்சக்கர வண்டி கரையில் நிறுத்தப்பட்டு உள்ளது
ஆனால் கடலுக்கு சென்றவர் என்ன ஆனார் என்பது தெரியவில்லை
இதனால் கடற்படையினர் உதவியுடன் தேடும் பணியில் மக்கள் இறங்கி
உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கம்பஹாவில் சில தினங்களுக்கு முன்னர் மக்கள் விடுதலை மு
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளத்தை 1000 ர
நாட்டில் தற்போது நிலவும் டொலர் நெருக்கடி காரணமாக சாரத
கோழி இறைச்சியின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட
இலங்கையில் கடந்த காலங்களில் கொல்லப்பட்ட மற்றும் காணா
சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்பு வட்டி திட்
நுவரெலியா மாவட்டத்தில் வாழ்பவர்களுக்கான கொவிட் – 19 த
தனியார் வகுப்பிற்கு சென்று விட்டு வீடு திரும்பிக்கொண
நாட்டின் ஜனாதிபதி கோட்டாபய அவர்களது இல்லம் அமைந்துள்
சந்தையில் தற்போது பெரி டின் மீன் ஒன்றின் விலை 600 ரூபாவா
இலங்கையில் உணவுப் பொதியொன்றின் விலை இன்று முதல் நடைம
கடந்த 10 தினங்களாக கடலுக்கு சென்ற மீனவர்கள் இதுவரை கரைக
இலங்கையில் மீண்டும் சமையல் எரிவாயுக்கு தட்டுப்பாடு ஏ
இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் பச்சை நிற ஆப்பிள் பழ
நாட்டில் 50 மில்லியன் டொலருக்கும் குறைவான அமெரிக்க டொல