முல்லைத்தீவு இந்து தமிழ்க் கலவன் பாடசாலையில், நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு, இரத்ததானம் வழங்கப்படவுள்ளது.
இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு மற்றும் முல்லைத்தீவு மாவட்ட மின்னியலாளர் ஒன்றியம் ஆகியவற்றின் இணை ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.
‘உதிரம் கொடுத்து உயிர் காப்போம்’ எனும் தொனிப்பொருளில் இந்த இரத்ததான நிகழ்வு இடம்பெறவுள்ளது.
லயன்ஸ் கழகம், சங்கங்கள், பொது அமைப்புகள் பல இணைந்து இதற்கு ஆதரவு வழங்கியுள்ளன.
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பாம் எண்ணெய் இறக்கும
நாளுக்கு நாள் வீழ்ச்சியடைந்து வரும் ரூபாவின் பெறுமதி
இன்னும் ஓரிரு மாதங்களில் தற்போதைய பிரதமர் ரணில் விக்ர
சந்தையில் குளிரூட்டப்பட்ட உணவுகளை கொள்வனவு செய்யும்
யாழ்ப்பாண நகரப் பகுதியில் அண்மையில் அதிகளவானோர் கொரோ
பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையிலிருந்து வெளிநா
ராஜபக்சக்கள் ஆட்சியில் இருக்கும் வரை இலங்கைக்கு டொலர
நேற்று (4) நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்த எரிவாயு விலை தி
பின்வத்தை வடுபாசல் தோட்டத்தில் வசிக்கும் 16 வயதுடைய சி
அரசாங்கத்தையும், எதிர்க்கட்சியினையும் மக்கள் நிராகர
கொரோனா வைரஸ் மருந்தினை பயன்படுத்துமாறு எவரையும் கட்ட
நீதியரசர்கள் வரிசையாக விலகினால், தடுத்து வைக்கப்பட்ட
கெஸ்பேவ நகர சபையின் தவிசாளர் உட்பட 33 உறுப்பினர்கள் சுய
இலங்கையில் நேற்றைய தினம் மேலும் ஆயிரத்து 625 சுகாதார பி
