முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காலை 7 மணி அளவில் போரூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சென்றார்.
அங்கு அவருக்கு டாக்டர்கள் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். சுமார் 1½ மணி நேரம் ஆஸ்பத்திரியில் இருந்த மு.க.ஸ்டாலின் பரிசோதனை முடிந்ததும் வீடு திரும்பினார்.
இதுகுறித்து டாக்டர்கள் கூறுகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வழக்கமான மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தனர்.
ஆண்டுக்கு 2 முறை மேற்கொள்ளப்படும் மருத்துவ உடல் பரிசோதனை இப்போது மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
உடல் பரிசோதனை மேற்கொண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதன் பிறகு கோட்டைக்கு சென்று ஆய்வு கூட்டங்களில் பங்கேற்றார்.

நமது நண்பர் யார், எதிரி யார் என்பது இன்று தெரிந்து விடு
ராஜஸ்தானின் கங்காநகர் மாவட்டத்தில் நேற்று பகலில் ராண
மேற்கு வங்காளத்தில் தேர்தல் பிரசாரம் மற்றும் வாக்குப
தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த வீடு வீடாக சென்று&
இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலையின் தாக்கத்தை சமாள
1980-ம் ஆண்டு மாஸ்கோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் தங்க
சேலம் மாவட்டம் எடப்பாடியில் எதிர்க்கட்சி தலைவர் எடப்
டெல்லியில் ரேசன் பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்கு
பிரதமர் மோடி நேற்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள எய
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற 6-ந் தேதி நடக்கிறத
கொரோனாவின் 2-வது அலை இந்தியாவை கடுமையாக பதம் பார்த்து வ
வெற்றிவேல், வீரவேல்; நீங்கள் எல்லாம் நல்லா இருக்கீங்க
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர், கோவை, த
ஈழச்சொந்தங்களை சட்டவிரோதமாக குடியேறியவர்கள் எனக்கூற
ஐ.எஸ். நடவடிக்கைகள் மட்டுமின்றி, பாகிஸ்தானில் இயங்கும
