தேசிய இரத்த மத்திய நிலையத்தின் வேண்டுகோளுக்கிணங்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இரத்ததான முகாம் நாளை முதலாம் திகதி யாழ் வீரசிங்க மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
மேற்படி இரத்த முகாமில் பங்கேற்பவர்களுக்கான போக்குவரத்து அனுமதி பத்திரம் பெற வேண்டியுள்ளதால், முகாமில் பங்கேற்போர் தமது பெயர், முகவரி, அடையாள அட்டை இலக்கம் மற்றும் தொலைப்பேசி இலக்கம் என்பனவற்றை 077- 0399-199 எனும் தொலைபேசி இலக்கத்துக்கு அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது
வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் தவிர்ந்த, கிளிநொச்சி,
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் 2ஆம் வருட நினைவு தினத்தை முன
யாழ்ப்பாணத்தில் காலாவதியான பொருட்களை விற்பனை செய்த 11
எந்தவொரு கொரோனா தடுப்பூசியியையேனும், பெற்றுக் கொள்ளா
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தலைக் கருத்திற
எதிர்வரும் மூன்று மாத காலத்திற்குள் மருந்து தட்டுப்ப
மின்கட்டணத்தை அதிகரிப்பதற்கு எந்தவித எதிர்பார்ப்பும
வடக்கு மாகாணத்தில் மேலும் 18 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்
50 கிலோ எடையுள்ள சீமெந்து மூடையின் விலையை 100 ரூபாயால் கு
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான போராட்டம் இன்று (
ராகம மருத்துவ பீட மாணவர்கள் மீது இனந்தெரியாத நபர்கள்
உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையில் போர் தீவிரமடைந்துள்ள நில
டேம் வீதியில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் கொலையுடன் த
எந்த வித தாமதமும் இல்லாது சகல மக்களின் உரிமைகளையும் உ
வவுனியா நெடுங்கேணி பகுதியில் மகனின் மரண செய்தி கேட்டு
