எதிர்காலத்தில் புதிய அரசியல் முன்னணி ஒன்றை ஆரம்பித்து அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கவிருப்பதாக, முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான குமார் வெல்கம அறிவித்துள்ளார்.
கொழும்பில் செய்தியாளர்கள் மத்தியில் கருத்துரைத்தபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தற்போது இதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன.
உண்மையான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முக்கியஸ்தர்கள் எம்முடன் இணையவுள்ளனர்.
இந்த முன்னணிக்குத் தாமே தலைமை தாங்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் தற்போதைய கொவிட் பரவல் நிலைமை நிறைவுக்கு வந்தவுடன் இதுகுறித்த அறிவிப்பு வெளியாக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று
கண்டி தனியார் பாடசாலையொன்றில் மாணவர்களை கொடூரமாக தாக
மாகாணங்களுக்கு இடையில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பகுதியில் அமைந்துள்ள தம
விலங்குணவு உற்பத்திக்காக வருடாந்தம் 600000 மெறரிக்தொன் ச
நுவரெலியா, ஹோர்டன் சமவெளி வீதியில் பட்டிப்பொல பிரதேசத
நாட்டில் இறக்குமதி செய்யப்பட்ட பழங்கள் ரூபாய்க்கு மே
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி அண்மித்த பகுதியில் போதைப
தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை ஆயிரம் ரூபா
இலங்கையின் சில பகுதிகளில் இன்று காலை முதல் காற்றின் த
குருந்தூர்மலைப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பா
பெருந்தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக
எல்பிட்டிய பிரதேசத்தில் உள்ள ATM இயந்திரங்களில் மக்கள்
வவுனியா நீதிமன்றால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறு
