நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் டுவிட்டரில் கூறியிருப்பதாவது
இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு எதிராகவும், கூட்டாட்சிக்கு எதிராகவும் கொண்டு வரப்பட்ட நீட் எனும் மத்தியத்தர ஒற்றை தகுதித்தேர்வு பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் உழைக்கும் ஆதி தமிழ் குடிகளின் பிள்ளைகளை டாக்டராக விடாது தடுக்கிறது. மனுதர்மத்தின் நவீன வடிவான ‘நீட்’ தேர்வை முற்று முழுதாக தமிழக அரசு துடைத்தெறிய வேண்டும்.
மாநில தன்னாட்சியையும், தன்னுரிமையையும் நிலைநாட்ட, மண்ணின் மக்களின் நலவாழ்வை உறுதி செய்ய, டாக்டராகும் பெருங்கனவை வர்க்க வேறுபாடின்றி யாவருக்கும் உறுதி செய்ய ‘நீட்’ எனும் தடைக்கல்லை முழுதாக அகற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா பரவலை தடுக்க கடந
உள்துறை மந்திரி அமித்ஷா இன்று புதுச்சேரி செல்கிறார்.
மும்பையில் இருந்து கோவாவிற்கு சென்ற சொகுசு கப்பலில் ப
இந்தியாவில
கடந்த 2014-ம் ஆண்டு, பெங்களூரு-ஹாசுர் சாகிப் நான்தத் எக்ஸ மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள ரசபுத்திரபாளையம் ப இந்தியாவில் 18 சதவீத பெண்களுக்கு மார்பக புற்றுநோய் பாத நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள் அலுவலகங்களில் குறைபாட மத்திய அரசின் தடுப்பூசி உத்தியானது, மோசமான தோல்வியை க இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நீண்ட நெடுங்காலம தமிழகத்தில் காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப் முதல் மந்திரி பசவராஜ் பொம்மை தன்னை நேரில் சந்தித்துப் இலங்கை தமிழர்கள் குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டா கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போடும் பணிகள் இந்தியாவ உத்தர பிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்தில் உள்ள மகாதே