கொரோனா 2-வது அலையுடன், கருப்பு பூஞ்சை நோயும் நாட்டு மக்களை மிரட்டி வருகிறது. அதற்கான சிகிச்சையில் ஆம்போடெரிசின்-பி மருந்து பயன்படுத்தப்படுகிறது.
இந்நிலையில் மத்திய ரசாயன மற்றும் உரத்துறை மந்திரி சதானந்த கவுடா நேற்று வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், ‘மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் மத்திய நிறுவனங்களுக்கு கூடுதலாக 61 ஆயிரத்து 120 ஆம்போடெரிசின்-பி மருந்து குப்பிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதுவரை நாடு முழுவதும் இந்த மருந்து குப்பிகள் சுமார் 7.9 லட்சம் வழங்கப்பட்டுள்ளன. அதன்மூலம், கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அளவு மருந்து கிடைக்கும் நிலை பராமரிக்கப்படுகிறது’ என்று தெரிவித்துள்ளார்.
இமாசல பிரதேச முதல் மந்திரி ஜெய்ராம் தாக்குர் நேற்று த
* மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடம் அருகே கலைஞர் கருண
சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் சு
ராமஜென்பூமி வழக்கில் உச்சநீதிமன்ற அளித்த தீா்ப்பின்
நம் உயிர் வளர்க்கும் உழவர்களை ஒருபோதும் கைவிட மாட்டேன
மேற்கு வங்காள மாநிலம் நந்திகிராம் தொகுதியில் முதல்வர
இப்போது தான் அமித் ஷா காஷ்மீர் அறிவிப்பை அறிவிக்க வேண
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் புலனாய்வுப் பிர
டெல்லியில் நேற்று பா.ஜ.க. எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்ற
பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு போராடிவரும
சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள்
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் புறநகர்ப் பகுதிகளில்
தீவிரவாதம் மிகப்பெரிய மனித உரிமை மீறல் என உள்துறை அமை
தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய 5
கொரோனா இரண்டாவது அலையை சமாளிக்கும் வகையில் புதுச்சேர