கர்நாடக பா.ஜனதா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-
எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, அடுத்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் முதல்-மந்திரி பதவியை கைப்பற்ற இப்போது இருந்த தந்திரம் வகுத்து வருகிறார். இதனால் முதல்-மந்திரி பதவிக்கு சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இடையே பனிப்போர் நடக்கிறது.
சித்தராமையா தனது ஆதரவாளர்கள் மூலம், அடுத்த முதல்-மந்திரி தானே என்று கூற சொல்கிறார். அடுத்த சட்டசபை தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று கூறிவிட்டு, இப்போது தொகுதி மாறி நிற்க சித்தராமையா முடிவு செய்துள்ளார்.
சித்தராமையாவின் ஆதரவாளரான ஜமீர்அகமதுகான் எம்.எல்.ஏ.வை கட்டுப்படுத்த காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே.சிவக்குமாரால் முடியவில்லை. காங்கிரசின் உட்கட்சி பூசல் விரைவில் வெடிக்கும். அது வீதிக்கு வரும்.
இவ்வாறு பா.ஜனதா தெரிவித்துள்ளது.
பூர்வீகச் சொத்துகளை விற்று பாகம் பிரித்துத் தராமல், ம பெருந்துறை அருகே தந்தை இறந்த வேதனையில் உணவு அருந்தாமல கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போடும் பணிகள் இந்தியாவ சென்னை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாள் இன ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் காஷ்மீர் மற்றும் லடாக் யூன மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு
தமிழ்நாடு கூட்டுறவு நியாய விலைக்கடை அனைத்து தொழிற்சங பிரதமர் மோடியில் தொடங்கி பஞ்சாப் முதல்-மந்திரி அமரிந் இந்தியாவின் மத்தியபிரதேசத்தை சேர்ந்தவர் ஜாவ்ரா. இவரு முன்னாள் முதலமைச்சரை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி ப பெங்களூரு பத்மநாபநகரில் ஏழை மக்களுக்கு உணவு பொருட்கள உத்தர பிரதேச மாநிலம் குஷி மாவட்டத்தில் உள்ள நௌரங்கி
