மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மொரட்டுவ பல்கலைக்கழக 1990 ஆண்டு எஞ்சினியர் பிரிவு பழையமாணவர்கள் 1.8. மில்லியன் ரூபா பெறுமதியான அதிதீவிர சிகிச்சைப் பிரிவுக்கான ஓட்சிசன்
உபகரணங்களை அன்பளிப்பாக நேற்று சனிக்கிழமை (12) எஞ்சினியர் விராஜ் விக்கிரமசிங்க மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளரிடம் வழங்கிவைத்தார்.
கடந்த மே மாதம் 18 ம் திகதி உயிரிழந்த எஞ்சினியர் நிமால் வணசிங்கவின் ஞாபகார்த்தமாக மொரட்டுவ பல்கலைக்கழக 1990 ஆண்டு எஞ்சினியர் பிரிவு பழையமாணவர்களான ஏஞ்சினியர்கள் அவுஸ்ரேலியாவில் வாழும் எஞ்சினியர்கள் இந்த ஒட்சிசன் உகரணத்தை வழங்க தீர்மானித்தனர்.
இதனடிப்படையில் எஞ்சினியர் விராஜ் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினர் குறித்த ஓட்சிசன் உபரணங்களை நேற்று சனிக்கிழமை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் திருமதி கணேசலிங்கம் கலாறஞ்சினியை சந்தித்து அவரிடம் ஓப்படைத்தனர்.


உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக உயர் நீதிமன்றம் வ
தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கைது ச
சில நாட்களுக்கு முன்பு, குஜராத் மாநிலம் ஹசிராவில் இரு
புதிய அரசமைப்பு ஒன்றின் நகலைத் தயாரிப்பதற்காக கோட்டா
வெசாக் தினத்தில் கள்ளு வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் ஒரு
நயினாதீவு வருடாந்த உற்சவம் செப்டம்பர் 6 ஆம் திகதிக்கு
பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை ஓரிரு நாட்கள
வெள்ளைப் பூரான் கடிப்பதால் ஏற்படும் விஷம் உயிர் ஆபத்த
கல்கிசை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெடிகந்த வீதி - இரத்ம
மனித வலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களத்தினால் மன்னா
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை ஊடாக தமக்கு வழ
எதிர்வரும் 31ம் திகதி வரை மின்சாரம் துண்டிக்கப்படாத
கொவிட் தொற்று நிலைமை காரணமாக இம்முறை வீடுகளில் இருந்த
யாழ். மாநகர சபையின் வரவுசெலவு திட்டம் 23 மேலதிக வாக்குக
பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திர
