யூரோ கோப்பை கால்பந்து தொடரின் நேற்றைய ஆட்டத்தில் ஆஸ்திரியா, வட மாசிடோனியா அணிகள் மோதின.
முதல் பாதியில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்து சமனிலையில் இருந்தன.
இதையடுத்து, ஆட்டத்தின் இரண்டாவது பாதியிம் இறுதியில் ஆஸ்திரியா வீரர்கள் 78, 89ம் நிமிடங்களில் தலா ஒரு கோல் அடித்து அசத்தினர். இறுதியில், ஆஸ்திரியா 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
மற்றொரு ஆட்டத்தில் நெதர்லாந்து, உக்ரைன் அணிகள் மோதின. முதல் பாதி ஆட்டத்தில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.
ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் அனல் பறந்தது. 52 மற்றும் 58-வது நிமிடங்களில் நெதர்லாந்து வீரர்கள் தலா ஒரு கோல் அடித்தனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் 75 மற்றும் 79வது நிமிடங்களில் உக்ரைன் வீரர்கள் தலா ஒரு கோல் அடித்தனர். இதனால் ஆட்டம் சமனிலையில் முடியும் என எதிர்பார்த்தனர். ஆட்டத்தின் 85-வது நிமிடத்தில் நெதர்லாந்து மேலும் ஒரு கோல் அடித்து அசத்தியது.
இறுதியில், நெதர்லாந்து அணி 3-2 என்ற கோல் கணக்கில் உக்ரைனை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள்
இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 3-
இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தற்போது நியூசிலாந்து கிரி
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்
பிரிஸ்பேன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வர
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, அவுஸ்ரேலிய பகிரங்க
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் ஷேன் வார்னே ந
சிஎஸ்கே அணியின் பயிற்சி முகாமில் ஒரு இளம் வீரருக்கு ம
இலங்கை அணிக்கெதிரான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போ
ஆப்கானிஸ்தான் – அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது
டோயோட்டா தாய்லாந்து ஓபன் (Thailand Open) சர்வதேச பேட்மிண்டன் போ
தென்னாபிரிக்கா அணிக்கெதிரான முதலாவது ரி-20 போட்டியில்,
இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் முதல் அடுத்
மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான கிரிக்கெட் சுற்றுப
இந்தியாவுக்கு மேலும் ஒரு வெண்கலத்தை வென்று கொடுத்துள
