யூரோ கோப்பை கால்பந்து தொடரின் நேற்றைய ஆட்டத்தில் ஆஸ்திரியா, வட மாசிடோனியா அணிகள் மோதின.
முதல் பாதியில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்து சமனிலையில் இருந்தன.
இதையடுத்து, ஆட்டத்தின் இரண்டாவது பாதியிம் இறுதியில் ஆஸ்திரியா வீரர்கள் 78, 89ம் நிமிடங்களில் தலா ஒரு கோல் அடித்து அசத்தினர். இறுதியில், ஆஸ்திரியா 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
மற்றொரு ஆட்டத்தில் நெதர்லாந்து, உக்ரைன் அணிகள் மோதின. முதல் பாதி ஆட்டத்தில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.
ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் அனல் பறந்தது. 52 மற்றும் 58-வது நிமிடங்களில் நெதர்லாந்து வீரர்கள் தலா ஒரு கோல் அடித்தனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் 75 மற்றும் 79வது நிமிடங்களில் உக்ரைன் வீரர்கள் தலா ஒரு கோல் அடித்தனர். இதனால் ஆட்டம் சமனிலையில் முடியும் என எதிர்பார்த்தனர். ஆட்டத்தின் 85-வது நிமிடத்தில் நெதர்லாந்து மேலும் ஒரு கோல் அடித்து அசத்தியது.
இறுதியில், நெதர்லாந்து அணி 3-2 என்ற கோல் கணக்கில் உக்ரைனை வீழ்த்தி வெற்றி பெற்றது.
அவுஸ்ரேலியாவில் நடைபெறவுள்ள ரி-20 உலகக்கிண்ணத் தொடருக
டோயோட்டா தாய்லாந்து ஓபன் (Thailand Open) சர்வதேச பேட்மிண்டன் போ
இந்திய அணியில் சுற்றும் பயணம் மேற்கொண்ட மேற்கிந்திய அ
இந்திய வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி,இந்திய அணியுடனா
கேரள அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தி
மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடந்
சிட்டா டெல் ட்ரிகோலர் விளையாட்டரங்கில் உள்ளூர் நேரப்
ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே 5 போட்டிக
தென்னாபிரிக்கா அணிக்கெதிரான இரண்டாவது ரி-20 போட்டியில
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டா
ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டி நேற்று தொடங்கியது. ய
ஐபிஎல் தொடரில் இதுவரை அதிக சம்பளம் வாங்கிய வீரர் என்ற
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானு
ஆஸ்திரேலிய அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 5
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக ஷம்மி சில்
