டெல்லியில் ரேசன் பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்கும் திட்டத்தை இரண்டு நாட்களுக்கு முன்பு தொடங்கினோம். மத்திய அரசு அதை தடுத்துவிட்டது. நாங்கள் அனுமதி பெறவில்லை என்று அவர்கள் கூறுகிறார்கள். ஒருமுறை அல்ல 5 முறை அனுமதி பெற்றுள்ளோம். சட்டப்படி மத்திய அரசின் ஒப்புதல் தேவையில்லை, ஆனால் நாங்கள் ஒப்புதல் பெற்றோம்.
டெல்லியின் 70 லட்சம் ஏழை மக்கள் சார்பாக உங்களை (பிரதமர் மோடி) கைகூப்பி கேட்டுக்கொள்கிறேன்... தயவுசெய்து இந்த திட்டத்தை நிறுத்த வேண்டாம். நாட்டின் நலனுக்காகவே இந்த திட்டத்தை செயல்படுத்துகிறோம். நாட்டின் நலனுக்கான விஷயங்களில் அரசியல் எதுவும் இருக்கக்கூடாது.
நெல்லை மாவட்டம் பாபநாசம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்
கொரோனா அச்சுறுத்தலால் அரசியல் கட்சியினர் பிரசாரம் மே
இந்தியா இலங்கைக்கு எப்போதும் ஆதரவாக இருக்கும் என இந்த
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள சசிகலாவை அவசர சி
தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக க
தமிழகத்தில்
உக்ரைன் மீதான போரை உடனே நிறுத்த வேண்டும் என்று ரஷ்ய சொத்துகுவிப்பு வழக்கில்
நாடாளுமன்றத்தில் விவசாயிகள் பிரச்சினையைப் பற்றி விவ ஈராக்கில் இருந்து செயல்படும் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமை கடலூர் அருகே தனியார் ஏடிஎம் மையத்தில் பணம் வைத்த நபரே இந்தியாவினால், தமது எல்லைப்பகுதியை தற்செயலாக ஏவப்பட் மறைந்த முன்னாள் ஜனாதிபதியும், ஏவுகணை நாயகனுமான
இந்தியாவில் சில மாதங்களுக்கு முன் புதிய தகவல் தொழில்ந