கியூமெடிகா அரச சார்பற்ற நிறுவனத்தினால் வவுனியா அரசாங்க அதிபரிடம் ஒரு தொகுதி சுகாதார பொருட்கள் கையளிக்கப்பட்டது.
நாட்டில் கொரோனா நோயாளர்கள் அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு தரப்பினராலும் பல்வேறு வகையான உதவித் திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் ஒரு தொகுதி சுகாதார பொருட்கள் மற்றும் ஆயிரம் ரூபா பெறுமதியான 200 பொதிகள் “கியூமெடிகா ” அரச சார்பற்ற நிறுவனத்தினால் வவுனியா மாவட்ட செயலகத்தில் கையளிக்கப்பட்டு மக்களுக்கு வழங்குவதற்காக வவுனியா பிரதேச செயலக அதிகாரிகளிடம் நேற்று (08) பொதிகள் கையளிக்கப்பட்டது.
நிகழ்வில் மாவட்ட அரசஅதிபர் சமன்பந்துலசேன, உதவி மாவட்ட செயலாளர் சபர்ஜா, கியூமெடிகா அரச சார்பற்ற நிறுவனத்தினர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நாட்டில் உள்ள பொருளாதார பிரச்சினை காரணமாகச் சரியான மு
ரம்புக்கனையில் எதிர்ப்பில் ஈடுபட்டவர்கள் மீது நடத்த
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதி
வவுனியா தலைமை காவல்துறை நிலையத்தின் போக்குவரத்து பொற
முல்லைத்தீவு இந்து தமிழ்க் கலவன் பாடசாலையில், நாளை மற
நியூயோர்க்கில் இன்று பிற்பகல் நடைபெறவுள்ள ஐக்கிய நாட
ஊடகவியலார்களுக்காக நாடாளுமன்றத்தில் வழங்கப்படும் தே
முல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவாய்க்கால் மண்ணில் பி
பிரதேச சபையில் வீதி தொழிலாளர்கள், சாரதிகள், காவலாளிகள
நாட்டின் முதல் பெண்மணி மைத்திரி விக்ரமசிங்க எதிர்வரு
கொழும்பு, நுகேகொடை பிரதேசத்தில் உள்ள பௌத்த விகாரை ஒன்
இலங்கையில் மூன்றாவது முறையாக முடக்கம் செய்வதற்கு எ
பிணை முறிக்கடனைத் திருப்பிச் செலுத்துவதை தாமதிப்பதற
இலங்கை முன்னாள் வெளியுறவுத் துறை மந்திரி மங்கல சமரவீர