மக்கள் அடித்து விரட்டினாலும், தாக்கினாலும் அனைத்தயும் சமாளித்துக்கொண்டு உங்கள் பணிகளைத் திறம்படச் செய்ய வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, மக்கள் பிரதிநிதிகளைக் கேட்டுக்கொண்டார்.
மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர்களுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பில் உரையாற்றும்போதே, ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
நச்சுப் பொருட்கள் அற்ற உணவுகளைப் பெற்றுக்கொள்வதற்கு மக்களுக்கு உள்ள உரிமை, அரசின் கொள்கைத் திட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது எனவும் அவர் கூறினார்.
சேதன உரப் பாவனையை ஊக்குவிக்கும் அரசின் திட்டத்துக்கு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், எதிர்கால சந்ததியினரின் நலன் கருதி செயற்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
சீனாவிடம் 1500 மில்லியன் டொலர்களை இலங்கை கோரிய போதிலு
மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனாவினால் உயிரிழ்தவர
அராலி, யாழ்ப்பாண கல்லூரி மைதானத்திற்கு அருகில் இடம்பெ
இலங்கையில் டெங்கு வைரஸிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளத
ஜப்பானில் தடுப்புக் காவலில் உயிரிழந்த இலங்கைப் பெண்ண
கோவிட் தொற்றின் டெல்டா மாறுபாடு கொழும்பு நகராட்சி மன்
சுமார் நான்கு மணி நேரத்தில் 55,944 வாகனங்கள் கொழும்பு நகர
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் மட்டக்களப்ப
வயோதிப தாயொருவருக்கு நேற்றைய தினம் வவுனியா நெடுங்கேண
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் அவ்வப்போது அத
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமைப்பு இலங்கையின் தேசிய
ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தின், அதி உயர் பாதுகாப்பு வலயமா
நாட்டில் பயணத் தடை அமுலில் உள்ள வேளையில் யாழ்ப்பாணக்
ஹஜ் பெருநாளை முன்னிட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தமது வ
நுவரெலியாவில் இளம் யுவதியின் விபரீத முடிவு காரணமாக பெ