அசாம் மாநில ஐக்கிய மக்கள் கட்சி எம்.எல்.ஏ. லெகோ ராம் போரோ (வயது 63). கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இவர், கடந்த வியாழக்கிழமை கவுகாத்தி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
நேற்று முன்தினம் இரவு முதல் கவலைக்கிடமான நிலையில் இருந்து வந்த அவர், நேற்று திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். முதல முறை எம்.எல்.ஏ.வான லெகோ ராம் போரோவுக்கு 2 மகன்கள் உள்ளனர். அசாம் மாநில மற்றொரு எம்.எல்.ஏ.வான மஜேந்திர நர்சாரி, கொரோனாவால் கடந்த புதன்கிழமை மரணமடைந்தார். ஒரே வாரத்தில் அடுத்தடுத்து 2 எம்.எல்.ஏ.க்கள் இறந்தது, அசாம் அரசியல் வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
எம்.எல்.ஏ. போரோ மறைவுக்கு முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா, முன்னாள் முதல்-மந்திரி சர்பானந்த சோனோவால் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏ
பெங்களூருவில் நேற்று காங்கிரஸ் சார்பில் பெட்ரோல்-டீச
தமிழகத்தில் ஜனவரியில் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பய
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணி
நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்றதும் மகாத்மா காந்தியி
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் பாராஸ் என்ற தனியார் ஆஸ்
குமரி மாவட்டம் அழகப்பபுரத்தில் உள்ள ஒரு கடையில் ஆமை ஓ
முதல்-அமைச்சர்
அதிமுக ஒ தமிழகத்தில் கடந்த சில தினங்களாக நடைபெறும் வன்முறை சம் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையிலுள்ள ஆன்மீக பணியை பாராட்டி இயக்குனர் பேரரசுவுக்கு 'கைலாச முதல்வர் மு. க. ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக புகா உலகின் பல்வேறு நாடுகளிலும் கொரோனா பரவல் அதிகரிக்கத் த பிரதமர் மோடியை என்னதான் கொரோனா தொற்று விவகாரத்தில் எத
