தாதியர்கள் யாழில் அடையாள கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
யாழ்ப்பாண மாவட்டத்தில் தாதியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதோடு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
நாடு பூராகவும் 14 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து 9 மாவட்டங்களில் தாதியர்கள் காலை 7-12 மணி வரை அடையாள பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தாதியர்களும் இன்று காலையிலிருந்து அடையாள பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதோடு
யாழ்போதனா வைத்தியசாலை முன்றலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொரோனா வைரஸினால் உயிரிழப்பவர்களின் சடலங்களை கட்டாயம
உலகம் முழுவதும் பரந்து வாழும் இஸ்லாமியர்களுடன் இணைந்
அரசியல் கைதிகளுடைய விடுதலை அரசியல் தீர்வோடு மட்டும
கொழும்பு - பொரள்ளை சகல புனிதர்கள் தேவாலயத்தில் குண்டு
காதலர் தினத்தை முன்னிட்டு மக்களை ஏமாற்றும் வகையில் பல
பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திர
நாட்டில் எரிபொருளை பெற்றுக்கொள்ள எரிபொருள் நிரப்ப
காரைதீவுக் கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு ஆ
பேராசிரியர் ரஞ்சித் பண்டாரவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன
இலங்கையில் இடம்பெறும் சித்திரவதைகள் பாலியல் வன்முறை
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை எதிர்வரும் ஒ
நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக, நாளாந்த ம
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் வெஸ்ட் ரேட
யாழ்ப்பாணம் – வேலணை பகுதியில் அமைக்கப்படவுள்ள நவீன
இலங்கையின் நாடாளுமன்றத்தில் கொரோனா தொற்றுடையவர்களின