தாதியர்கள் யாழில் அடையாள கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
யாழ்ப்பாண மாவட்டத்தில் தாதியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதோடு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
நாடு பூராகவும் 14 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து 9 மாவட்டங்களில் தாதியர்கள் காலை 7-12 மணி வரை அடையாள பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தாதியர்களும் இன்று காலையிலிருந்து அடையாள பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதோடு
யாழ்போதனா வைத்தியசாலை முன்றலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஐரோப்பாவுக்குத் தப்பிச் செல்லும் நோக்கில் போலியான
வவுனியா வடக்கு, சின்னடம்பன் பகுதியில் நேற்று மாலை (10) யா
பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு முதுகு பகுதியில் ஏற்பட்
கொடிய போரில் கொல்லப்பட்ட தமிழ் மக்களை நினைவுகூரும் மு
இலங்கையில் மேலும் 724 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ள
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து விகாரைகளிலும் எதிர்வர
குருந்தூர் மலையில் முன்னெடுக்கப்பட்டு வரும் விகாரைய
பொதுச் செலவினங்களை எளிதாக்கும் நோக்கில், அரசாங்கத்தி
இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட
இந்தியக் கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய சட்டவிரோத
தனிமைப்படுத்தல் தொடர்பான நடவடிக்கைகள் தொடர்ந்தும் ம
ஒருமித்த நிலைப்பாட்டில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை
திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபைக்குட்பட்ட க
கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் முச்சக்கரவண்டி
கடந்த 30 வருடங்களுக்கு முன் நோர்வே நாட்டு தம்பதியினா
