தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது.
இதில் தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் 25 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 18 தொகுதிகளில் வென்றது. ஆனால் மற்ற மாநிலங்களில் அக்கட்சி படுதோல்வியை சந்தித்தது.
இந்த தோல்விக்கான காரணத்தை ஆய்வு செய்து கட்சியை மீண்டும் முன்னேற்றப்பாதைக்கு அழைத்துச் செல்வதற்கான பரிந்துரைகளை வழங்க மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் அசோக் சவான் தலைமையில் ஐவர் குழுவை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அமைத்திருந்தார்.
அந்த குழு தேர்தல் தோல்வி குறித்து அறிக்கையை சோனியா காந்தியிடம் நேற்று வழங்கியது.
இதுகுறித்து அசோக் சவான் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், அசாம், கேரளா மற்றும் புதுச்சேரியில் ஏற்பட்ட தேர்தல் தோல்விக்கான காரணங்கள், அந்த மாநிலங்களில் கட்சியை மீண்டும் முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்வதற்கான பரிந்துரைகள் மற்றும் ஆலோசனைகள் அடங்கிய அறிக்கை சோனியாகாந்தியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மேற்குவங்க தேர்தல் தோல்வி குறித்த அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது. அதுதொடர்பாக கட்சித் தலைவர்களுடன் ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன’ என்று தெரிவித்தார்.
அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கப்படுவதில் வெளிப்
புனே-நாசிக் நெடுஞ்சாலையில் கடந்த 9-ந்தேதி மாலை 6.30 மணி அள
மேற்கு வங்காளத்தில் இன்னும் 6 கட்ட வாக்குப்பதிவு மீதம
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி ஆட்ச
* என்னை தொட்டால் கத்தியால் குத்திக் கொள்வேன் என போலீசா
எந்த வயதிலும் சாதிக்க முடியும் என்பது தான் பழமொழிக்கு
புதுச்சேரி மாநிலத்தில்
கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் ரா பிம்ஸ்டெக் அமைப்பில் இந்தியா, இலங்கை ,வங்கதேசம், மியான சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இரு திருச்சி ஈழத்தமிழர் சிறப்பு முகாமில் இருபது நாட்களாக தமிழ்நாட்டில் என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேருவதற்காக கொரோனா வைரஸ் பாதிப்பால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்க பீகார் மாநிலத்தின் முங்கர் மாவட்டத்தில் உள்ள கொத்வான மத்திய அரசிடம் இருந்து பெறப்பட்ட 3.65 லட்சம் கோவிஷீல்டு