யாழில் 90.8 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக திருநெல்வேலி வானிலை அவதானிப்பு நிலைய பொறுப்பதிகாரி பிரதீபன் தெரிவித்தார்.
நேற்று மாலை 6 மணிக்கு பின்னர் யாழ்ப்பாண குடாநாட்டின் பல்வேறு இடங்களிலும் மழைவீழ்ச்சி பதிவாகியிருந்தது அதனடிப்படையில யாழ்ப்பாணத்தில் 16.5 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும் பருத்தித்துறையில் 144.5 மில்லி மீற்றர் சாவகச்சேரியில 90.8 mm மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் இதனடிப்படையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 90.8 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதோடு எதிர்வரும் மூன்று நாட்களுக்கு யாழ்ப்பாண மாவட்டத்தில் மழையுடன் கூடிய காலநிலை நிலவும்எனவும் தெரிவித்தார்.
கெஸ்பேவ நகர சபையின் தவிசாளர் உட்பட 33 உறுப்பினர்கள் சுய
கிளிநொச்சி ஏ – 09 நெடுஞ்சாலையில் நேற்று இரவு 7.30 மணியளவி
வீழ்ச்சியடைந்துள்ள இலங்கையின் சுற்றுலாத் துறைக்கு ப
மன்னார் காவற்துறை பிரிவில் உள்ள சௌத்பார் கடற்கரை பகுத
மட்டக்களப்பு மாவட்டத்தில் மேச்சல்தரை உட்பட பல இடங்கள
சாத்தியமான சமமான விநியோகத்தை
கிளிநொச்சி பேருந்து நிலைய வளாகத்தில் அத்துமீறி கடை அம
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு காவல்த
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசைக் கவிழ்ப்பத
மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் மேதகு கலாநிதி
வவுனியாவில் கொரோனா தொற்றினால் இதுவரை உயிரிழந்தவர்கள
நாடளாவிய ரீதியில் பொது முடக்க நிலை அறிவிக்கப்பட்டுள்
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த சி
நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இலங்கை ம
அரசினால் நாடுபூராகவும் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்ட
