கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான விழிப்பூட்டும் நடவடிக்கைகளும் வினைத்திறன் மிக்க வேலைத்திட்டங்களும் அரசாங்கத்தினால் தொடர்ந்தும் நாடுபூராகவும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதற்கமைவாக மட்டக்களப்பு மாவட்டத்திலும் கொரோனா வைரஸ் தொற்றில் இருத்து மக்களை பாதுகாக்கும் பொருட்டு கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட ஓட்டமாவடி பிரதேசத்திலும் இவ்வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஜீ.அமீர் தலைமையில் கிருமி நாசினி தெளிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
இதன் போது ஓட்டமாவடி மூன்றாம் வட்டார பிரதேசத்தின் கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட பகுதிகள் பொது இடங்கள் மற்றும் கடை தெருக்கள் உள்ளிட்ட பொது மக்களின் வீடுகளுக்கும் கிருமி நாசினி தெளிப்பு நடவடிக்கைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
இதன் போது பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நெளபர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் எம்.பீ.ஜெளபர் ஆகியோர் கலந்து கொண்டனர்
பெலியத்தவிலிருந்து அனுராதபுரம் நோக்கிப் பயணித்த ரயி
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை ஆணையாளரினால், இலங்
இன்று காலை 6 மணிமுதல் அமுலாகும் வகையில் மேலும் சில பிரத
கொழும்பிற்கு வருகை தருவோருக்கு பொலிஸார் விசேட அறிவுற
வாதுவ பிரதேசத்தில் லொறி ஒன்றில் கடத்திச் செல்லப்பட்ட
அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் ஜனநாயக போராட்டம் இரா
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் உடல் நிலை மோசமாகியுள்ளதாக
நாட்டில் சீமெந்துக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்
கம்பஹாவிலுள்ள மேலதிக வகுப்பு நிறுவனத்தின் பெண்கள் கழ
கொரோனா தடுப்பூசியை இலங்கைக்கு கொண்டு வரவுள்ள மும்பை வ
அமெரிக்கா சென்றிருந்த முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள காத்தா
இலங்கை தொடர்பான ஐக்கிய இராச்சியத்தின் பயண ஆலோசனையில்
அமைதியான போராட்டங்களை நடத்துவதற்கு எந்த தடையும் இல்ல
மக்களின் போசாக்கு பிரச்சினைகளை கண்டறிய நாடளாவிய ரீதி