யாழ்.போதனா வைத்தியசாலையின் கோவிட் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சிறுமியொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சிறுமி கடந்த 26ம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்துள்ளார். குறித்த சிறுமியின் பிரேத பரிசோதனையில் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையிலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது யாழ்ப்பாணம் – கொக்குவில் மேற்கு,எம்.ஜே.ஜா மன்னபுரி சாலை பகுதியை சேர்ந்த 5 வயதுடைய குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள ஆரம்ப பாடசாலைகளில் உள்ள மாணவர்ளுக
|
இலங்கையில் வாக Feb14
நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின Aug30
அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தை மக்களால் தா Mar27
இலங்கையில் கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் 21-ம் தேதி ஈஸ்டர் தின Mar28
எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை வழமை போன்று முன்னெடுப Jan30
உமா ஓயா – கெரண்டி எல்ல நீர்வீழ்ச்சியில் நீராட சென்றவ May20
"நாங்கள் வங்குரோத்து நிலைக்கு வந்துவிட்டோம் இலங்கை Jan19
மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வீடியோ தொழில்நுட்பம் Sep21
ஜயந்த கெட்டகொட சற்றுமுன்னர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அ Mar12
மோசடியான சீன நிறுவனமொன்றிடமிருந்து 280 மில்லியன் டொலர் Mar12
மோசடியான சீன நிறுவனமொன்றிடமிருந்து 280 மில்லியன் டொலர் Jan30
வடக்கு மாகாண வைத்தியசாலைகள் ஊடாக மருத்துவ சேவையாளர்க Feb03
ராகம மருத்துவ பீட மாணவர்கள் மீது இனந்தெரியாத நபர்கள் Feb07
கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் தமிழ் சினிமாசிறப்பானவை
![]() Sri Lanka
World
|