வாகனங்களில் செல்வதற்கு தடை விதிப்பதற்கு எவ்வித சட்டமும் கிடையாது என்று ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது :
போக்குவரத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும், வாகனங்களில் செல்வதற்கு தடை விதிப்பதற்கு எவ்வித சட்டமும் கிடையாது. நாட்டு மக்களுக்கு போக்குவரத்து தொடர்பில் காணப்படும் உரிமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதித்து மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதை விட , ஏனைய நாடுகளைப் போன்று காலத்திற்கு ஏற்ற புதிய சட்டங்களை உருவாக்கி அவற்றை நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும்.
போக்குவரத்து கட்டுப்பாடுகளின் அடிப்படையில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வழிமுறைகள் கொவிட் ஒழிப்பு செயலணியின் தீர்வு என்று அறிவிக்கப்பட்டால் , குறித்த செயலணியின் செயற்பாடுகளை நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தக் கூடிய உரிமை நாட்டு பிரஜைகளுக்கு உண்டு என்றார்
அடர்ந்த காடுகளுக்கு பாதிப்பு ஏற்பாடாத வகையில்இ வனவளப
நாட்டில் அந்நிய செலாவணி குறைவடைதல், டொலர்களுக்கான தட
செப்டம்பர் 2021 முதல் ஓகஸ்ட் 2022 வரை 53 நாடுகளில் உணவுப் பாத
12.5 கிலோகிராம் எடையுள்ள லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் வில
இசுறுபாய கல்வி அமைச்சுக்கு முன்பாக பதற்றமான சூழ்நிலை
கொழும்பின் புறநகர் பகுதியான கடவத்தை பிரதேசத்தில் காத
எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்ட தீப்பரவலால் உருவா
தமது முடிவுகளை அடிக்கடி மாற்றியமைக்கும் அரசாங்கத்தி
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் பஸில் ர
கொச்சி கடற்பரப்பில், இலங்கை படகொன்றிலிருந்து சுமார
இலங்கை சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்
நேற்று புதன்கிழமை இரவு கிடைத்த பி.சி.ஆர். பரிசோதனை அறிக
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் 'ஒன்றாக எழுவோம் – களு
நாட்டை முடக்க வேண்டாம்; நாங்கள் பொறுப்பாக நடந்து கொள்
பணி நீக்கப்பட்ட மில்கோ நிறுவனத்தின் தலைவர், இலங்கை உர