மட்டக்களப்பில் கடந்த 24 மணித்தியாலயத்தில் 97 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி நா.மயூரன் இன்று (26) தெரிவித்தார்.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகளின் கீழ் உள்ள சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளான மட்டக்களப்பில் 02 பேரும், களுவாஞ்சிகுடியில் 08 பேரும், வாழைச்சேனையில் 04 பேரும், காத்தான்குடியில் 13 பேரும், ஓட்டமாவடியில் ஒருவரும், கோறளைப்பற்று மத்தியில் 11 பேரும், செங்கலடியில் 02 பேரும், ஏறாவூர் 09 பேரும்,வவுனதீவு 11 பேரும், வெல்லாவெளியில் 02 பேரும், ஆரையம்பதியில் 15 பேரும், கிரானில் 08 பேரும், மட்டக்களப்பு சிறைச்சாலை கைதிகள் 05 பேர் உட்பட 97 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
அதேவேளை மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் தற்போது சிவப்பு வலயமாக காணப்படுவதனால் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
இத்துடன் தமிழரசு கட்சியின் கதை முடியும் என தமிழர் வ
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக உயர் நீதிமன்றம் வ
அனைத்து வீதி விளக்குகளையும் இன்று முதல் மார்ச் 31 ஆம் த
மேல்இ சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, ந
நான் ஒருபோதும் பதவியிலிருந்து இராஜிநாமா செய்யமாட்டே
இலங்கையில் இன்றைய தினம் பல்வேறு இடங்களில் அரசாங்கத்த
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான எழுர்ச்சி பேரணி&
அலங்காரங்களை தடை செய்தல் உள்ளிட்ட ஆடம்பரமான கிறிஸ்
அவுஸ்திரேலியாவிடம் இருந்து சுமார் 200 மில்லியன் டொலர் க
தமிழகத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த ஜல்லிக்கட்டு போரா
ராகம மருத்துவ பீட மாணவர்கள் மீது இனந்தெரியாத நபர்கள்
நபர் ஒருவரிடம் கோழி உரிக்கக் கொடுத்த கட்டட ஒப்பந்தகார
கல்கிசை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெடிகந்த வீதி - இரத்ம
பரபல போதைப்பொருள் வியாபாரியான ஹைபிரிட் சுத்தா என்பவர
யாழ்ப்பாணத்தில் பட்டப்பகலில் வீடு உடைத்து பெறுமதி வா
