கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் வடமேல் திசையில் நங்கூரமிட்டுள்ள எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்டிருந்த தீ முழுமையாக கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த போதும், மீண்டும் அதில் தீப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, குறித்த கப்பலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த கணிப்பீட்டு அறிக்கையை விரைவில் வழங்குமாறு, அரசாங்கம் அதுதொடர்பாக ஆராய்வதற்காக இலங்கை வந்துள்ள நெதர்லாந்து ஆய்வுக் குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக கூட்டம் ஒன்று நேற்று (24) சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக இடம்பெற்றிருந்தது.
அம்பாறை பிராந்தியத்தில் விசேட போக்குவரத்து காவல்த்த
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமைப்பு இலங்கையின் தேசிய
அனைத்து தொலைபேசி உரையாடல்களையும் பதிவுசெய்தல், தொலைப
இலங்கைக்கு மேலும் 3.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை அவசர
புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கு, ஒத்துழைப்பதாக த
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா பி ரெப்லிற்ஸ் அம
எக்ஸ் – பிரஸ் பேர்ள்’ கப்பல் இரகசியமாகவோ அல்லது சட்
வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் காரைநகர் சாலைக்க
இன்று இரவிலிருந்து தற்போது நிலவும் வரட்சியான வானிலைய
மக்கள் எதிர்ப்பு காரணமாக மகிந்த ராஜபக்ச கடந்த 9 ஆம் த
இலங்கை எதிர்க்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்
வவுனியா பெரிய உலுக்குளம் பகுதியில் இன்று (02) காலை மருமக
வவுனியா பல்கலைக்கழகமானது அடுத்து வரும் மூன்று வருட கா
வயோதிப தாயொருவருக்கு நேற்றைய தினம் வவுனியா நெடுங்கேண
சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கைக்கு வருவதற்கு
