கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் வடமேல் திசையில் நங்கூரமிட்டுள்ள எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்டிருந்த தீ முழுமையாக கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த போதும், மீண்டும் அதில் தீப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, குறித்த கப்பலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த கணிப்பீட்டு அறிக்கையை விரைவில் வழங்குமாறு, அரசாங்கம் அதுதொடர்பாக ஆராய்வதற்காக இலங்கை வந்துள்ள நெதர்லாந்து ஆய்வுக் குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக கூட்டம் ஒன்று நேற்று (24) சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக இடம்பெற்றிருந்தது.
பாடசாலை பாட விதானங்களில் ஆயுர்வேத வைத்திய முறைகளை இணை
மகா சங்கத்தினரின் திட்டத்தின் படி கோட்டாபய ராஜபக்ச மக
பிரதேச சபையில் வீதி தொழிலாளர்கள், சாரதிகள், காவலாளிகள
கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவ
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை வழிநடத்தும் சக்தி வாய்ந்
வாய் முகம் மற்றும் தாடை சிகிச்சை சம்பந்தமான சிகிச்சை
நாளையும் புதன்கிழமையும் இரண்டு மணி நேரம் 20 நிமிடம் மின
வவுனியா சாந்தசோலை பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த ச
ஆசிய அபிவிருத்தி வங்கியின் 55 ஆவது வருடாந்த மாநாட்டை இல
வவுனியாவில் நேற்று 10பேர் கொரோனா தொற்றினால் மரணமடைந்த
கர்ப்பிணிப் பெண்களுக்கும், பாலூட்டும் தாய்மாருக்கும
இலங்கை வரலாற்றில் முதன் முறையாக 2020 ஆம் ஆண்டில் வெளிநாட
உலகில் மகிழ்ச்சியான முறையில் மக்கள் வாழும் நாடுகளின்
வவுனியா நெடுங்கேணி பகுதியில் மகனின் மரண செய்தி கேட்டு
மகிந்த ராஜபக்சவே ஆட்சியை தன்வசம் வைத்து்ள்ளதாக தெர
