வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தில் அமைக்கப்பட்ட கொரோனா சிகிச்சை நிலையத்தை பார்வையிட்ட வடமாகாண ஆளுனர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸ், சிகிச்சை நிலையத்திற்கு தேவையான ஒரு தொகுதி பொருட்களையும் கையளித்தார்.
வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தில் 200 கட்டில்களைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு நேற்று (12.05) மாலை விஜயம் செய்த வடமாகாண ஆளுனர்,
அதன் கட்டுமாணப் பணிகளை பார்வையிட்டதுடன், கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு வரும் நோயாளருக்கு தேவையான ஒரு தொகுதி பொருட்களையும், வவுனியா மாவட்ட அரச அதிபர் சமன்பந்துலசேன மற்றும் வவுனியா மாவட்ட கொவிட் செயலணியின் இராணுவ பொறுப்பதிகாரி மேஜர் ஜெனரல் டி.எம்.எச்.டி.பண்டார ஆகியோரிடம் கையளித்தார்.
அத்துடன், சிகிச்சை நிலைய வசதிகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய செயற்பாடுகள் தொடர்பிலும் இரச அதிகாரிகள், சுகாதார பிரிவினர் மற்றும் இராணுவ அதிகாரிகள் ஆகியோருடன் கலந்துரையாடியிருந்தார்.






நாட்டில் உள்ள அனைத்து பிரதான கட்சிகள் முதல் சிறுபான்ம
2021ஆம் ஆண்டு ஆரம்பம் முதல் இதுவரையான காலப்பகுதியில் மத
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தும் ஆவ
காலி முகத்திடலில் நடைபெற்று வரும் போராட்டக் களத்தில்
ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக ஆராய்வதற்காக ந
மன்னார் மாவட்டத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான சிறுபோக நெல் அற
தேசிய கடல்சார் வளங்களை பாதுகாக்கும் வாரம் எனும் தொனிப
ஒரு தனி நபரின் தேவைக்காக 22 வது அரசியலமைப்புத் திருத்தம
நீதிமன்றை அவமதித்த குற்றச்சாட்டில் 4 வருட கடூழிய சிறை
அமைச்சர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa), ராஜபக்ச குடும்பம் சம்
இலங்கை மக்களுக்கு ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராசெனகா தடுப்பூச
வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வரும் நபர்களுக்காக ந
யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் க
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் என்ற ரீதியி
வல்வட்டிதுறை பொலிகண்டி கடற்கரை வாடிப்பகுதியில் 217 கில
