தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் கடந்த 7-ந்தேதி பதவியேற்றுக்கொண்டார். அன்றிலிருந்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறார். இதையடுத்து சேலம், திருப்பூர், கோவை உள்பட 5 மாவட்டங்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் செய்து கொரோனா தடுப்பு பணிகளை நேரில் ஆய்வு செய்ய முடிவு செய்தார்.
அதன்படி இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம் சென்றார். அங்கு அவருக்கு காவல்துறை சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையடுத்து சேலத்தில் உருவாக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் படுக்கை வசதியுடன் கூடிய புதிய சிகிச்சை மையத்தை மு.க.ஸ்டாலின் பார்வையிடுகிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு திருப்பூர் மாவட்டத்திற்கு செல்கிறார்.
முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட முதல் பயணம் இதுவாகும்.
டெல்லியில் விவசாயிகளின் டராக்டர் பேரணியில் நிகழ்ந்த
மயிலாடுதுறை மீனவர் மீது இந்திய கடற்படை வீரர்கள் துப்ப
கிம்புலாஎல குணா என அழைக்கப்படும் இலங்கையை சேர்ந்த பாத
புதுவை மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர்
இளைஞர் ஒருவர் வேலைமுடிந்து நள்ளிரவில் தினமும் 10 கி.மீற
தமிழ்நாட்டில் BA.4 கொரோனா என்ற புதியவகை கொரோனா தொற்று பா
புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது, ஸ்டார் ஓட்டல்கள், ரி
சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள அரசு மருத்துவமனையில
கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை காரணமாக தொற்றால்
கடற்றொழிலாளர்களின் பிரச்சினைக்கு நீண்டகாலத் தீர்வு
நேபாளத்தில் ஆளும் கம்யூனிஸ்டு கட்சியில் எழுந்த உட்கட
உத்தரபிரதேசத்தின் லகிம்பூர் கேரியில் நடந்த வன்முறை த
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாகப் பரவிவரும்
கோவையில் பெண் விமானப்படை அதிகாரி பாலியல் வன்கொடுமை செ
