பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் விரும்பினால் அடுத்த வாரம் நாடாளுமன்றக் கூட்டங்களில் கலந்து கொள்ள முடியுமென நாடாளுமன்ற தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
நாடாளுமன்ற சிறப்புரிமைச் சட்டத்தின் கீழ் அவர் கோரிக்கை விடுத்தால் மட்டுமே நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துக்கொள்ள ரிசாட்டை அழைத்து வருமாறு படைக்கள நரேந்திர சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ குற்றப் புலனாய்வுத்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினரை நாடாளுமன்றத்திற்கு அழைத்து வரும் போது அரசாங்கம் விதித்துள்ள சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு பெர்னாண்டோ, குற்றப்புலனாய்வுத்துறையிடம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கொலை குற்றத்துக்காக சிறையில் இருக்கும் ரத்னபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம்லால் ஜெயசேகர விரும்பினால் அவரையும் நாடளுமன்ற அமர்வுக்கு அழைத்து வருமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தகவல் அளித்துள்ளார்.
இலங்கையில் 22 வது அரசியலமைப்பு திருத்தம் மீண்டும் கொண்
பெரும்போகத்திற்கு தேவையான யூரியா உரங்களை விவசாயிகளு
பின்னவல மற்றும் மஹா ஓயா பிரதேசத்தில் சந்தேகத்திற்கிட
நாளை (மார்ச் 15) ஆரம்பமாகவிருந்த தவணைப் பரீட்சைகளை பிற்
உணவுப் பொருட்கள், மருந்துகள் மற்றும் ஏனைய பொருட்களை
நீதிமன்ற தீர்ப்பு தொழிலாளர்களுக்கு சாதகமாக அமையாவிட
அரசாங்கத்தின் உணவுப் பாதுகாப்புத் திட்டத்திற்கு ஆதர
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் 25ம் திகத
மின்சாரம், எரிபொருள் விநியோகம் மற்றும் அதுசார்ந்த அனை
இலங்கையில் நாள் ஒன்றில் அதிகூடிய கொவிட்-19 தடுப்பூசிகள
வவுனியாவில் ச.ட்டவிரோத து.ப்பாக்கியுடன் நபரொருவர் விச
விளையாட்டுக் கழகத்திற்கு வந்த ஒருவரின் கடன் அட்டையைப
இலங்கையில் மிகவும் பிரபல்யம் வாய்ந்த யானை ஒன்று தனது 69
இன்று (02) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவி
இம்மாதம் கடந்த 15 நாட்களில் நாட்டிற்கு வருகை தந்த சுற்ற