வவுனியா, புளியங்குளம், புதுவிளாங்குளம் காட்டுப் பகுதியில் மூன்றாவது நாளாகவும் யானை ஒன்று உ.யிருக்கு போ.ராடி வருகின்றது.
வவுனியா, புளியங்குளம், புதுவிளாங்குளம் காட்டுப் பகுதியில் து.ப்.பா.க்.கி.ச் சூ.ட்.டு.க் கா.யங்களுடன் யானை ஒன்று கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் க.ண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து குறித்த விடயம் தொடர்பில் வனவிலங்கு துறையினருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. அங்கு சென்ற வனவிலங்கு துறையினர், கால்நடை வைத்திய அதிகாரிகள் யானைக்கு சிகிச்சையளித்தனர்.
பௌத்த பிக்குளால் யானை குணமடைய வேண்டி பிரித் ஓதுதலும் மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும், மூன்று நாட்கள் கடந்தும் யானை எழுந்து செல்ல முடியாது அப் பகுதியில்,
தொடர்ந்தும் உ.யிருக்குப் போ.ராடி வருகின்றது. தந்தங்களையுடைய குறித்த யானை சுமார் 12 வயது மதிக்கத்தக்கது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ராஜபக்ஷர்கள் மீதான மக்களின் வெறுப்பை ஜனாதிபதி திட்டம
நாவலப்பிட்டி ஹபுகஸ்தலாவ பிரதேசத்தில் வீடு ஒன்றிலிரு
பத்தரமுல்ல பிரதேசத்தில் பெண்ணொருவர் பொலிஸாரால்
நாட்டின் கொரோனா தொற்றுக்களின் எண்ணிக்கை அதிகரித்து வ
பாவனைக்குதவாத மற்றும் காலாவதியான பொருட்களை விற்பனை ச
மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ந் தேதி முதல் ராணுவ
நாட்டில் சீமெந்துக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்
இந்தியாவின் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்
நாட்டின் 09 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாய
கொரோனா தடுப்பூசியை இலங்கைக்கு கொண்டு வரவுள்ள மும்பை வ
இந்தியப் பெருங்கடலில் உள்ள இங்கிலாந்து, இந்திய மற்றும
எதிர்வரும் நாட்களில் இலங்கையில் 24 மணிநேர மின்வெட்டு அ
சிறுநீரக நோயாளர்களை பரிசோதிப்பதற்காக நவீன தொழில்நுட
யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை ஊரிப் பகுதியில் மூன்று லிட்
வவுனியா ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றுவோர் 6 பேர் உட்