இஸ்ரேலுக்கும் காசா பகுதிக்கும் இடையில் அதிகரித்து வரும் பதற்றங்கள் மற்றும் மோதல்கள் காரணமாக எச்சரிக்கையுடன் இருக்குமாறு இலங்கை தூதரகம் இஸ்ரேலில் வாழும் இலங்கையர்களுக்கு வலியுறுத்தியுள்ளது.
அதன்படி, பெரிய கூட்டங்கள் மற்றும் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து, இலங்கையர்கள் விழிப்புடன் இருக்குமாறும் இஸ்ரேலில் அமைந்துள்ள இலங்கை தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
அதேநேரம் அனைத்து பயண ஆவணங்களையும் எளிதில் அணுகக்கூடியதன் முக்கியத்துவத்தையும் தூதரகம் வலியுறுத்தியது.
தீவிர அவசரநிலை ஏற்பட்டால் இலங்கை சமூகத்தின் தேவைகளுக்கு பதிலளிப்பதற்காக தூதரகத்தின் 058 6875764, 055 9284399 என்ற அவசர எண்களுடன் தொடர்பு கொள்ளுமாறும் தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் டெங்கு நோய் பரவும் விகிதம் அதிகரித்
முல்லைத்தீவு களமுறிப்பு வனப்பகுதியில் யானை ஒன்றைக் க
கோதுமை மாவின் விலை எதிர்வரும் வாரத்தில் குறைக்கப்படு
நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான எரிபொரு
முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதி மற்றும் அதன் சுற்று வட்
முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தோரை நினைவு கூர இந்த அரசு
2022 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படைய
தற்போது அதிகரித்திருக்கும் பஸ் கட்டணம் போதுமானதல்
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று
எதிர்வரும் நாட்களிலம் நாடு முழுவதும் கடும் வெப்பமான க
நாட்டில் மனித படுகொலைச் சம்பவங்களின் எண்ணிக்கையில் த
வவுனியா நீதிமன்றால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த
சமுர்த்தி கொடுப்பனவுகள் மற்றும் ஏனைய நலன்புரி நடவடிக
தனிமைப்படுத்தல் தொடர்பான நடவடிக்கைகள் தொடர்ந்தும் ம
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்துக்களுக்கு பிரதமர்
