இஸ்ரேலுக்கும் காசா பகுதிக்கும் இடையில் அதிகரித்து வரும் பதற்றங்கள் மற்றும் மோதல்கள் காரணமாக எச்சரிக்கையுடன் இருக்குமாறு இலங்கை தூதரகம் இஸ்ரேலில் வாழும் இலங்கையர்களுக்கு வலியுறுத்தியுள்ளது.
அதன்படி, பெரிய கூட்டங்கள் மற்றும் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து, இலங்கையர்கள் விழிப்புடன் இருக்குமாறும் இஸ்ரேலில் அமைந்துள்ள இலங்கை தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
அதேநேரம் அனைத்து பயண ஆவணங்களையும் எளிதில் அணுகக்கூடியதன் முக்கியத்துவத்தையும் தூதரகம் வலியுறுத்தியது.
தீவிர அவசரநிலை ஏற்பட்டால் இலங்கை சமூகத்தின் தேவைகளுக்கு பதிலளிப்பதற்காக தூதரகத்தின் 058 6875764, 055 9284399 என்ற அவசர எண்களுடன் தொடர்பு கொள்ளுமாறும் தெரிவித்துள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் பல இடங்களை அதியுயர் பாதுகாப்பு
கண்டி - முல்கம்பொல, மேம்பாலத்திற்கு அருகில் நேற்று (26) ர
இடது கை மற்றும் மார்பில் காயங்களுடன் கூடிய ஆணின் சடலம
அலங்காரங்களை தடை செய்தல் உள்ளிட்ட ஆடம்பரமான கிறிஸ்
நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் அவர்களுக்கும் மு
விமான நிலையங்கள் நாளை (வியாழக்கிழமை) முதல் மீண்டும் சு
நாடு தற்போது எதிர்க் கொண்டுள்ள பிரச்சினைக்கு தீர்வு க
கொழும்பு மாவட்டத்தில் ஜனவரி முதலாம் திகதி முதல் இதுவர
யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டு பேரவையும், யாழ்ப்பாண மாவட்
பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்டு மகசீன் ச
பல்வேறு நாடுகளில் இணையத்தளத்தின் ஊடாக மக்களை ஏமாற்றி
இலங்கையில் புகழ்பூத்த பாடசாலைகளில் ஒன்றான மட்டக்களப
கிளிநொச்சி மாவட்டத்தின் 7ஆவது பொலிஸ் நிலையம் இன்று உத
கிளிநொச்சி திருவையாறு இரண்டாம் பகுதியில் உள்ள வீட்டி
நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான எரிபொரு
