மாலத்தீவின் முன்னாள் அதிபரும் தற்போதைய சபாநாயகருமான முகமது நஷீத் கடந்த வியாழக்கிழமை இரவில் தனது வீட்டுக்கு வெளியே நின்றிருந்த வாகனத்தில் ஏறுவதற்காக வெளியே வந்தார். அப்போது அவரது வாகனத்துக்கு அருகே குண்டு வெடித்தது. இந்த விபத்தில் முகமது நஷீத் படுகாயமடைந்தார்.
அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், உயிருக்கு ஆபத்து எதுவும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘இது ஒரு கோழைத்தனமான தாக்குதல்’ மாலத்தீவு அதிபர் இப்ராகிம் முகமது கண்டனம் தெரிவித்துள்ளார். முகமது நஷீத் விரைவில் குணமடைய இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வாழ்த்து கூறியுள்ளார்.
உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில
ஈரான் அதிபா் தோதலில் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்ற தலைம
ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவால்னியை விடுதலை செ
பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் காஷ்மீர், பஞ்சா
இந்தோனேசியாவில் 2 தினங்களுக்கு முன் ஏற்பட்ட நிலநடுக்க
31.3.2022
12.35: உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கு
ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் ஆட்சியை கைப்ப
ஜப்பானை தடம் புரட்டிய சக்தி வாய்ந்த புயலால் குறைந்தது
கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட
அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரத்துக்கு எதிராக நட
ஈராக்கில், மூக்கில் இருந்து ரத்தம் கசியும் புதிய காய்
சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலக
உலக பணக்காரர்களில் ஒருவரும், அமேசான் நிறுவனத்தின் நிற
அமெரிக்காவை சேர்ந்த தனியார் விண்வெளி நிறுவனமான &
