கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
தற்போதைய உள்ள சூழ்நிலையில் அரசு எந்த வித ஊரடங்கையும் செயல்படுத்தப்போவதில்லை. அதற்கு பதிலாக, மக்கள் கோவிட் வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கோவிட்-19 தடுப்பூசி இலவசமாக போடப்படும்.
தடுப்பூசிகளை வாங்குமாறு மாநில அரசுகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. ஆனால் கோவிட் -19 காரணமாக மாநிலங்கள் ஏற்கனவே நிதிச் சுமையைச் சந்தித்து வருகின்றன. மாநிலங்களை மேலும் பொருளாதார நெருக்கடிக்கு தள்ளுவதற்கு பதிலாக, மத்திய அரசு மாநிலங்களுக்கு இலவசமாக தடுப்பூசிகளை வழங்க வேண்டும்.
கோவிட்-19 நிலைமை குறித்து விவாதிக்க அனைத்து அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சாதி மத மோதல்களுக்கும், மத பிரச்சனைகளுக்கும் சமூக வலை
நாடு முழுவதும் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் த
நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் மதுரை மாவட்டத்தில் போட
இந்தியா தனது படைகளை இலங்கைக்கு அனுப்புவது குறித்து ஊட
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே உள்ள சித்தத்த
பஞ்சாபின் லூதியானாவுக்கு அருகே உள்ள ஜக்ரானில் குற்றப
விசாரணைகளின் குறைப்பாடுகளை கூறி காலத்தை வீணடிக்காது
கோழிப் பண்ணை தீவனத்தில் முக்கிய மூலப்பொருளாக விளங்கு
தேசிய தந்தை மகாத்மா காந்தியின் 153-வது பிறந்த நாள் விழா ந
ஜம்மு காஷ்மீரில் பொதுமக்கள் மீதான பயங்கரவாதிகள் தாக்
கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் மீண்டும் மெதுவாக வேகம
இமாச்சல பிரதேசத்தில் சுற்றுலா தலங்களில் மாஸ்க் அணியா
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றால
இலங்கை தீவின் அரசியல் களம் இலங்கை - இந்திய அரசியல் உறவி
மறைந்த பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த நாளையொட்
