கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
தற்போதைய உள்ள சூழ்நிலையில் அரசு எந்த வித ஊரடங்கையும் செயல்படுத்தப்போவதில்லை. அதற்கு பதிலாக, மக்கள் கோவிட் வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கோவிட்-19 தடுப்பூசி இலவசமாக போடப்படும்.
தடுப்பூசிகளை வாங்குமாறு மாநில அரசுகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. ஆனால் கோவிட் -19 காரணமாக மாநிலங்கள் ஏற்கனவே நிதிச் சுமையைச் சந்தித்து வருகின்றன. மாநிலங்களை மேலும் பொருளாதார நெருக்கடிக்கு தள்ளுவதற்கு பதிலாக, மத்திய அரசு மாநிலங்களுக்கு இலவசமாக தடுப்பூசிகளை வழங்க வேண்டும்.
கோவிட்-19 நிலைமை குறித்து விவாதிக்க அனைத்து அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முதல்-அமைச்சர்
கடந்த 2014-ம் ஆண்டு, பெங்களூரு-ஹாசுர் சாகிப் நான்தத் எக்ஸ இந்திய நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ உலகையே புரட்டி போட்ட கொரோனா வைரசை மருத்துவத்துறையினர இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலையால் அதிகரிக்கு திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் அன்ப திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு விசேட ஏற்பாட ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு கல்வி நிற சென்னையில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி தேர்த தமிழகத்தில் கடந்த சில தினங்களாக நடைபெறும் வன்முறை சம் சென்னை சத்தியமுர்த்தி பவனில் உள்ள 150 அடி உயர கோடி கம்பத இந்தியாவில் பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்து சேலம் மாவட்டம் எடப்பாடியில் எதிர்க்கட்சி தலைவர் எடப் டிஜிபி மற்றும் எஸ்பி மீதான பாலியல் புகார் வழக்கை, விழு தமிழ் சினிமா
சிறப்பானவை
Sri Lanka
Active Cases
4796
Total Confirmed
15024
Cured/Discharged
10183
Total DEATHS
45
World
Active Cases
4796
Total Confirmed
15024
Cured/Discharged
10183
Total DEATHS
45