சீன ராணுவ மந்திரி வீ பெங்கே 2 நாள் பயணமாக நேற்று இலங்கை வந்தார். விமானம் மூலம் கொழும்பு சர்வதேச விமான நிலையம் வந்து சேர்ந்த அவரை இலங்கை ராணுவ தளபதி ஷவேந்திர சில்வா வரவேற்றார்.
அதனை தொடர்ந்து சீன ராணுவ மந்திரி வீ பெங்கே இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
பாதுகாப்பு ரீதியில் இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இருவரும் தீவிர ஆலோசனை நடத்தினர்.
இதையடுத்து சீன ராணுவ மந்திரி வீ பெங்கேவுடனான சந்திப்பு பலனளிக்கும் பேச்சுவார்த்தையாக அமைந்ததாக அதிபர் கோத்தபய ராஜபக்சே டுவிட்டரில் தெரிவித்தார்.
உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் இரண்டாவது பெரிய நகரான கா இங்கிலாந்து இளவரசர் பிலிப்பின் இறுதிச் சடங்கு ஏப்ரல் மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் கடந்த சில மாதங்க உக்ரைனில் ரஷ்யத் துருப்புகள் கடும் சேதங்களை விளைவித் இளவயது உக்ரேனிய சிறுமி ஒருவர், ரஷ்ய துருப்புகள் கால்க இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் மார்கல் பிரபல த தென் ஆப்பிரிக்காவில் கடந்த 2009-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா மீது ஐரோப்பிய யூன பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு வங்காள மாநில முதல் மந்தி ஜி7 கூட்டமைப்பின் 47-வது உச்சி மாநாடு, பிரிட்டனின் கார்ன ஜப்பானில் பிரதமர் யோஷிஹைட் சுகா தலைமையிலான தாராளவாத ஜ ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்பமாக அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் நாளைமறுதினம கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான பேராயுதமாக தடுப்பூசி க
