இந்தியாவில் பெருகி வரும் ஆக்சிஜன் தேவையை சமாளிப்பதற்காக அமெரிக்காவில் இருந்து 318 ஆக்சிஜன் செறிவூட்டிகள் டெல்லி கொண்டு வரப்பட்டன.
ப்படும் ஆக்சிஜனை தேவை இருக்கும் இடங்களுக்கு கொண்டு செல்வதிலும் மிகப்பெரும் சிக்கல் நிலவி வருகிறது.
வீரியம் மிகுந்த இந்த வாயுவை பத்திரமாக எடுத்துச்செல்வதற்கு போதுமான தளவாடங்கள் இல்லாததால் ஆக்சிஜன் போக்குவரத்திலும் கடும் நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.
எனவே இதற்கான தளவாடங்களையும் வெளிநாடுகளில் இருந்து உதவியாகவும், இறக்குமதியாகவும் மத்திய அரசு பெற்று வருகிறது.
அந்தவகையில் துபாயில் இருந்து 2 காலி ஆக்சிஜன் டேங்கர்கள் விமானப்படை விமானம் மூலம் இந்தியா கொண்டு வரப்படுகின்றன. இதற்காக விமானப்படையின் சி-17 விமானம் ஒன்று துபாய் சென்றுள்ளது.
முன்னதாக 4 கிரையோஜெனிக் டேங்கர்களை ஆக்சிஜன் போக்குவரத்துக்காக சிங்கப்பூரில் இருந்து கடந்த 24-ந் தேதி இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டிருந்தது.
இவ்வாறு கொண்டு வரப்பட்டுள்ள டேங்குகள் மற்றும் கன்டெய்னர்களை ஆக்சிஜன் நிரப்பும் நிலையங்களுக்கு மத்திய அரசு தொடர்ந்து அனுப்பி வருகிறது. இந்த பணிகளை உள்துறை அமைச்சகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
ஜார்க்கண்ட் மாநிலம் செத்மா சுகாதார துணை மையத்தில் ஒப்
உத்தரகாண்ட் மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் ‘கன்வர் யாத
கேரள மாநில முன்னாள் முதல் மந்திரியாக பதவி வகித்தவர் அ
உத்தர பிரதேசம் மாநிலத்தில் பூர்வாஞ்சல் விரைவு சாலை 341
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்ட
நாட்டின் பல்வேறு பகுதிகள் விவசாய பணிகளின் போது பூச்சி
கோவை ஓட்டர்பாளையம் சம்பவத்தில் விவசாயி கோபால்சாமி மீ
துணை முதலமைச்சரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்ன
மயிலாடுதுறை மீனவர் மீது இந்திய கடற்படை வீரர்கள் துப்ப
காங்கிரஸ் கட்சியின் 137 ஆண்டு கால வரலாற்றில் தலைவர் பதவ
மருத்துவமனைகளில் நேற்று கொரோனா ஒத்திகை நடந்தது. டெல
டெல்லி செங்கோட்டையில் ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி பிரதமர் ந
கொரோனா ப
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில்,
இந்தியாவில் 18 சதவீத பெண்களுக்கு மார்பக புற்றுநோய் பாத