இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கடந்த ஜனவரி மாதம் குடியரசு தினவிழாவில் பங்கேற்க இந்தியா வருவதாக இருந்தது. ஆனால், இங்கிலாந்தில் கொரோனா 2வது அலை காரணமாக அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, ஏப்ரல் இறுதியில் அவர் மிகப்பெரிய சர்வதேச வர்த்தக பயணமாக இந்தியா வருவதாக அறிவிக்கப்பட்டது.
தற்போது இந்தியாவில் கொரோனா 2வது அலை தீவிரமாகி இருப்பதால் போரிஸ் ஜான்சனின் இந்திய பயணம் குறைக்கப்படுவதாக அவரது செய்தித் தொடர்பாளர் நேற்று தெரிவித்துள்ளார். ஜான்சன் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் பல குறைக்கப்பட உள்ளன. இப்பயணத்தில் அவர் பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளார். அவர் வரும் 26ம் தேதி இந்தியா வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
உக்ரைனின் மரியுபோல் நகரம் இன்று அதிகாலைக்குள் முழுவத
ரஷ்யாவில் உள்ள அனைத்து உக்ரைனியர்களையும் அங்கிருந்த
அமெரிக்கா சென்றுள்ள இந்திய பிரதமர் மோடி இந்திய நேரப்ப
உலக நாடுகளுக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் நேற்று
கொரோனா வைரஸ் தாக்கத்தினால் வேலையின்மை வீதம் நவம்பர் ம
உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா தட்டுப்பாடு நிலவி வரு
ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உக்ரைன் போருக
ஈரான், கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தின் புதிய ஆளுநராக அ
இலங்கையின் கடன் சுமையை சமாளிக்க மற்ற நாடுகள் மற்றும்
தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்ட
நடிகர் சூர்யா சமீபத்தில் தான் வாடிவாசல் படத்தின் டெஸ்
ஈரானில் பல ஆண்டுகளில் காணாத மிக மோசமாக உருவெடுத்துள்ள
செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் இருந்ததா என்பது பற்ற
டெல்லியில் நடந்த விவசாயிகள் போராட்டம் இந்திய அளவில் க
கனடாவில் முஸ்லிம் குட
