மன்னார் இலுப்பகடவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிப்பி ஆறு பகுதியில் டிப்பர் வாகனம் ஒன்றில் மறைத்து கொண்டு செல்லப்பட்ட ஒரு கோடி பெறுமதியான க.ஞ்.சா இன்றையதினம் ஞாயிற்று கிழமை காலை மன்னார் பொலிஸ் நிலைய ஊழல் த.டுப்பு பிரிவினரால் கை.ப்.ப.ற்றப்பட்டுள்ளது.
கடற்படை பு.லனாய்வு தகவலுக்கமைய மன்னார் மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர்(1) கஸ்தூரி ஆராட்ச்சியின் பணிப்பில், மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி CI ஜெயதிலக, உப பொலிஸ் பரிசோதகர் திலங்க தலைமையிலான குழுவினரே சிப்பி ஆறு பாலத்திற்கு அருகாமையில் ம.றைத்து டிப்பர் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட மேற்படி 89கிலோ 355 கிராம் கேரள க.ஞ்.சா.வை கை.ப்.ப.ற்றியுள்ளனர்.
அதே நேரம் கேரள க.ஞ்.சா.வி.னை.யு.ம்,அதனை கொண்டு செல்ல பயன்படுத்திய டிப்பர் வாகனத்தையும் பொலிஸார் கை.ப்.ப.ற்றியுள்ளதுடன் இதனை கொண்டு சென்ற மூன்று சந்தேக நபர்களையும் கை.து செ.ய்துள்ளனர்.
இவர்களில் இருவர் வவுனியா கூமாங்குளம் பகுதியையும் மற்றைய நபர் வவுனியா தவசிகுளம் பகுதியையும் சேர்ந்தவர்ந்த 25,44,31 வயதுடைய நபர்கள் ஆகும்.
சந்தேக நபர்கள் மற்றும் கை.ப்.ப.ற்றப்பட்ட க.ஞ்.சா, மற்றும் டிப்பர் வாகனம், மேலதிக வி.சாரணையின் பின் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடதக்கது.



பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், சிம்
கட்சித் தலைவர்களுக்கிடையே இன்றைய தினம் விஷேட கலந்துர
திருகோணமலை – கண்டி பிரதான வீதியில் நிறுத்தி வைக்கப்
ஆபாச காணொளியை காட்டி , 7 வயதான தனது மகளை வன்புணர்ந்தார்
சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் சீனப் பிரதமர் லீ கெகுவாங் ஆகி
யாழ். நகரப் பகுதியில் இலுப்பையடிச் சந்திக்கு அருகில்
வைத்தியசாலைகளுக்காக முன்பதிவு செய்யப்பட்ட மருந்துகள
உலக அளவில் தங்கத்தின் விலை தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந
பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி போராட
எதிர்காலத்தில் மலேசிய வேலைவாய்ப்புக்களுக்கு மலையகத்
ஐக்கிய மக்கள் சக்தியால் வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்ப
வடமாகாணத்தில் தற்போது 30 வயதிற்கு மேற்பட்டவர்களிற்கான
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் குறித்து ஆராய நியமிக்
15 வயது சிறுமியை ஏமாற்றி பல சந்தர்ப்பங்களில் துஷ்பிரயே
கொவிட் தொற்று தீவிரம் அடைந்துள்ள நிலையில் சில நாடுகளி
