வவுனியா வைரவப்புளியங்குளம் ஆதி விநாயகர் ஆலய வளாகத்தில் சிவத்தொண்டர் லயன நாகேந்திரம் சுபாதர்ஷன் ஞபகார்த்த அறநெறிப் பாடசாலை இன்று (16.04.2021) காலை 10 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.
ஆதிவிநாயகர் ஆலய பரிபாலன சபையினால் நகரசபை உறுப்பினர் சுந்தரலிங்கம் காண்டீபனிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக சிவத்தொண்டர் லயன் நாகேந்திரம் சுபாதர்ஷன் அவர்களின் ஞாபகார்த்தமாக நாகேந்திரம் அகிலேஸ்வரி குடும்பத்தினரினால் இவ் அறநெறி பாடசாலை நிர்மானிக்கப்பட்டது.
நகரசபை உறுப்பினர் சுந்தரலிங்கம் காண்டீபன் தலைமையில் இடம்பெற்ற அறநெறி பாடசாலை திறந்து வைக்கும் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், நகரசபை உறுப்பினர்களான சந்தரகுலசிங்கம், லக்சனா நாகராஜன்,
மற்றும் முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீகரன் கேசவன், அரச மற்றும் அரசார்பற்ற உத்தியோகத்தர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், ஆலய நிர்வாகத்தினர் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.







கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் விசா கட்டணம் தொடர்பி
கண்டி, அலவத்துகொட பிரதேசத்தில் உள்ள வயல் நிலத்தின் சே
அரச மற்றும் தனியார் வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்
வயோதிப தாயொருவருக்கு நேற்றைய தினம் வவுனியா நெடுங்கேண
இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் இயங்க
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் கடமையாற்றிய பொல
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை முழுமையாக நீக்குமாறு
முன்னாள் கிராம அலுவலரும், ஈபிஆர்எல்எப் கட்சியின் வவுன
கொரோனா தொற்று உறுதியான இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசே
அமெரிக்காவுக்குச் சென்றுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னண
எதிர்காலத்தில் புதிய அரசியல் முன்னணி ஒன்றை ஆரம்பித்த
இலங்கையில் கொரோனா தொற்று திடீரென அதிகரித்துள்ள நிலைய
பேராதனை வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஒருவர் பயணித
யாழ்ப்பாண மாவட்டத்திற்கு தேவையான எரிபொருள் கையிருப்
ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் 08 தமிழ் கைதிகள் இன்
