யாழ்ப்பாணம் – சாவகச்சேரி கல்வயலைச் சேர்ந்த 59 வயதுடைய பெண் ஒருவர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.
வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் இதனைத் தெரிவித்துள்ளார்.
முள்ளேரியா தொற்றுநோயியல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே நேற்று(வியாழக்கிழமை) உயிரிழந்ததாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
பெண்ணின் சடலம் சுகாதார நடைமுறைகளின் கீழ் முள்ளேரியாவிலேயே மின்தகனம் செய்யப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்க
இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் அதிகரிப்பு காரணமாக
விமான நிலையங்கள் நாளை (வியாழக்கிழமை) முதல் மீண்டும் சு
கொரோனா வைரஸ் தொற்றினை மிகவும் திறம்பட கையாள்வது குறி
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டு நாணய மாற்று விகி
தேசிய சபையை அமைப்பதற்கான தீர்மானத்தின் மீதான விவாதம்
சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கைக்கு வருவதற்கு
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் கிளை அலுவலகங்க
கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் இறுதி முயற்ச
இலங்கை தொடர்பான மற்றுமொரு பிரேரணை ஐக்கிய நாடுகள் மனித
இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு இதுவரை ஆணைக்
நெருக்கடி நிலைமைகளின் போது பொருளாதாரத்தை வலுப்படுத்
யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையினுள் இயங்கும் சிற்று
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அறிவுறுத்தலுக்கு அமைய
நாட்டில் தற்போது நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக அம
