யாழ்ப்பாணம் – சாவகச்சேரி கல்வயலைச் சேர்ந்த 59 வயதுடைய பெண் ஒருவர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.
வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் இதனைத் தெரிவித்துள்ளார்.
முள்ளேரியா தொற்றுநோயியல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே நேற்று(வியாழக்கிழமை) உயிரிழந்ததாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
பெண்ணின் சடலம் சுகாதார நடைமுறைகளின் கீழ் முள்ளேரியாவிலேயே மின்தகனம் செய்யப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் பொலிசார் உட்பட மூவருக்கு கொரோனா தொற்று உற
மலையக பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கான ஆரம்ப கட்ட நடவடிக
இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் கடந்த சில தினங்க
நாட்டில் உள்ள பெரும்பாலான குழந்தைகள் தற்போது கடுமையா
வவுனியா – செட்டிகுளம் முசல்குத்தி காட்டுப் பகுதியில
கொரோனா பாதிப்பால் பெரும் பொருளாதார இழப்புகளைச் சந்தி
இலங்கைத் தீவில் எங்கள் தமிழ் இனத்தின் நீண்ட நெடிய வரல
ஒற்றுமை முயற்சிகள் தேர்தலை அடிப்படையாக கொண்டிருந்த க
இலங்கையர்கள் உட்கொள்ளும் உணவின் தரம் குறித்து ஆய்வு ந
எட்டு வயது சிறுமியொருவரை சுமார் 2 மாதங்களாக பாலியல் து
இலங்கை இன்று வரலாற்றில் என்றும் இல்லாதவாறு வீழ்ச்சிய
எதிர்வரும் நாட்களில் மதுபானம் மற்றும் சிகரட்டின் வில
நாட்டில் தற்போது அத்தியாவசிய பொருட்கள் உட்பட மக்களின
மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காவிட்டால் ப
மாகாண சபை தேர்தலை நடாத்துவதற்கு முன்பாக அதில் திருத்த
