ஏ.ஆர்.ரகுமானின் இசையமைப்பில் அவரே பாடியுள்ள மூப்பில்லா தமிழே தாயே என்கிற பாடல் விரைவில் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தெரிவித்துள்ள கவிஞர் தாமரை, ‘ தமிழர்கள் சோர்ந்திருக்கும் இவ்வேளையில் உலகத் தமிழர்களை இணைக்கும், உற்சாகமூட்டும் வண்ணம் ஒரு சிறப்பான தமிழுக்கான பாடல் உருவாக்கும் எண்ணம் உள்ளது. நீங்கள் எழுதிக் கொடுங்கள் என ரகுமான் கேட்டார். எழுதியுள்ளேன். விரைவில் வெளியாகவுள்ளது.
புயல் தாண்டியே விடியல் என்று தொடங்கும் பாடலுக்கான தலைப்பாக மூப்பில்லா தமிழே தாயே என்பதை தெரிவு செய்துள்ளார். இறுதி வடிவத்தில் நானும் கேட்கவில்லை. ஆதலால் ஆவலோடு காத்திருக்கிறேன்’ எனப் பதிவிட்டுள்ளார்.
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற ச
இசையமைப்பாளர் இளையராஜா மக்களால் பெரிய அளவில் கொண்டாட
சாதாரண படங்களை கண்டு வந்த தமிழ் மக்களுக்கு பிரம்மாண்ட
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை
தமிழ் சினிமாவின் புன்னகை அரசி என்று ரசிகர்களால் கொண்ட
சினிமா துறையினர் பாலியல் வழக்குகளில் சிக்குவது. தொடர்
கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான 'கேஜிஎஃப்' முதல் பாகம் வெற
‘ராஜா ராணி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்
ஜெர்மனியில் வசிக்கும் இலங்கை பெண் ஒருவர் பிரதமர் நரேந
பிக்பொஸ் சீசன் – 4இன் வெற்றியாளர் ஆரி அர்ஜுனன், பிக்ப
விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக ஹிட்டாக ஓடிக் கொ
தமிழ் திரையுலகில் கடந்த 60 ஆண்டுக
வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடித்திருக்கும
நடிகர் சந்தானத்துடன் இணைந்து கண்ணா லட்டு தின்ன ஆசையா
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில்நிரூபராக இருந்த தாம
