தமிழ்நாடு மாநில விவசாயிகள் சங்க தலைவர் டாக்டர் மஞ்சினி கி.ரி. ராமசாமி, தமிழக கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் கோவிந்தராஜ், தமிழக மரவள்ளி உற்பத்தியாளர்கள் சங்கம் தலைவர் வெங்கடாசலம், தமிழக விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் லட்சுமி நாராயணன், தேசிய நதிகள் இணைப்பு கூட்டணி தலைவர் தலைவாசல் சண்முகம், தமிழக பருத்தி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் பொன்னுவேல் செயலாளர் பழனிவேல், தென்னை, பனை கள் உற்பத்தியாளர்கள் சங்கத்தலைவர் ஈரோடு நல்லுசாமி, பூ உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் பனமரத்துப்பட்டி சண்முகம், மாவட்ட விவசாயிகள் சங்க கூட்டமைப்பு தலைவர் ராஜமாணிக்கம் ஆகிய அனைத்து சங்கத்தினர் இன்று சேலத்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினர்.
சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு முழு ஆதரவையும் அளிப்பதாக அவர்கள் கூறினர்.
தாராபுரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் இன்று (செவ
கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் ரா
ஆறு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த
முதல்-அமைச்சர்
குஜராத் பிரிவை சேர்ந்த மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி ராகேஷ் அ அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல் வரும் ஒக்ட தமிழகத்தில் 10-ம் வகுப்பு, பிளஸ்-2, கல்லூரி படிப்பு முடித கர்நாடக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளை கடந்த ஆண்டே தொடங சவுதி அரேபிய வெளியுறவுத்துறை மந்திரி பைசல் பின் பர்ஹா தமிழகத்தில் நடந்த சட்டசபை தேர்தலில்
உத்தரபிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களில் கொரோனாவால பிரபல பாம்பு பிடி மன்னனான வாவா சுரேஷ் நேற்றைய தினத்தி
