தமிழ்நாடு மாநில விவசாயிகள் சங்க தலைவர் டாக்டர் மஞ்சினி கி.ரி. ராமசாமி, தமிழக கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் கோவிந்தராஜ், தமிழக மரவள்ளி உற்பத்தியாளர்கள் சங்கம் தலைவர் வெங்கடாசலம், தமிழக விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் லட்சுமி நாராயணன், தேசிய நதிகள் இணைப்பு கூட்டணி தலைவர் தலைவாசல் சண்முகம், தமிழக பருத்தி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் பொன்னுவேல் செயலாளர் பழனிவேல், தென்னை, பனை கள் உற்பத்தியாளர்கள் சங்கத்தலைவர் ஈரோடு நல்லுசாமி, பூ உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் பனமரத்துப்பட்டி சண்முகம், மாவட்ட விவசாயிகள் சங்க கூட்டமைப்பு தலைவர் ராஜமாணிக்கம் ஆகிய அனைத்து சங்கத்தினர் இன்று சேலத்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினர்.
சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு முழு ஆதரவையும் அளிப்பதாக அவர்கள் கூறினர்.
தமிழக சட்டப்பேரவையில் ஆகஸ்ட் 2-ம் தேதி முன்னாள் முதலமை
டெல்லியில் ரேசன் பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்கு
இந்தியாவின் 29 ஆவது சர்வதேச விமான நிலையமான குஷிநகர் சர்
தமிழக முதலமைச்சர் அலுவலகத்தில் இளைஞர்களுக்கு வேலைவா
பள்ளிக்கல்வித்துறை
நேற்று ஏபிவிபி அமைப்பின் முன்னாள் தேசிய தலைவருமான சண் இலங்கையில் இந்திய ரூபாவை பயன்படுத்துவதற்கான சாத்திய 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க, தேசிய கீதம் இசைக்க, மூவர திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று காலை நடி மராட்டியத்தில் கடந்த மாதம் முதல் கொரோனா பாதிப்பு தொடர தனது செல்ல நாயுடன் உக்ரைனில் இருந்து நாடு திரும்பியுள விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக தவறான தகவல்களை பரப்ப மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து பாடசாலை மாணவி இந்தியாவின் கொரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுக
