இலங்கை கடற்படையினரால் நிர்மாணிக்கப்பட்ட லங்காகம – நில்வெல்ல பாலம் நேற்றைய தினம் சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
திறப்பு விழா தெற்கு மாகாண ஆளுநர் டாக்டர் வில்லி கமகேவின் ஆதரவின் கீழ், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன வருகையுடன் நடைபெற்றது.
புதிய பாலம் தென் மாகாணத்தில் உள்ள லங்காகம மற்றும் நில்வெல்ல ஆகிய கிராமங்களை இணைக்கிறது.
தேசிய கொள்கை கட்டமைப்பிற்கு ஏற்ப – மேன்மையுடனான ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவின் செழிப்பு மற்றும் சிறப்பம்சங்கள், இந்த அபிவிருத்தி திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த பாலத்தின் கட்டுமானப் பணிகள் 2020 ஜூலை 28 ஆம் திகதி கடற்படையால் ஆரம்பிக்கப்பட்டு ஒரு குறுகிய காலத்தில் நிறைவுசெய்யப்பட்டுள்ளன.
ஜின் கங்கை வழியாக லங்காகம மற்றும் நில்வெல்லவை இணைக்கும் புதிய பாலம், கிராமவாசிகளின் கல்வி, சுகாதாரம் மற்றும் உத்தியோகபூர்வ தேவைகளுக்கான அணுகளை முன்பை விட எளிதாக்கும்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட அரசாங்கத்தை பதவி வ
ஆசிரியர், அதிபர் வேதன பிரச்சினை குறித்து பிரதமர் மகிந
தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 2
யாழில் 7251 குடும்பங்களுக்கு 10 ஆயிரம் ரூபா பெறுமதியான
அரசின் தீர்க்கதரிசனம் அற்ற தீர்மானத்தின் காரணமாக தற்
யாழ்ப்பாணத்தில் பணியாற்றும் விமானப் படைச் சிப்பாய் ஒ
கம்பஹாவில் தனியார் தொலைபேசி நிறுவன ஊழியர்கள் 10 பேர் கொ
நாட்டை முடக்குவது குறித்து நடுநிலை கொள்கையின் அடிப்ப
வெல்லவாய எல்லவல நீழ்வீழ்ச்சியில் குளிப்பதற்காக செ
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பிலேயே ம
புதுக்குடியிருப்பு -மன்னாகண்டல் பகுதியில் வயல் வேலைக
நாட்டில் எதிர்வரும் மாதம் முதலாம் திகதி முதல் ஒரு கில
புதிய பிரதமர் ஒருவரை நியமிப்பதற்கு ஆதரவு கோரப்படுவதா
அல்லைப்பிட்டி பிரதான வீதியில் உள்ள ஆலமரம் ஒன்றில் தூக
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ பிறப்பித்துள்ள உத்தரவு தொட
