இலங்கை கடற்படையினரால் நிர்மாணிக்கப்பட்ட லங்காகம – நில்வெல்ல பாலம் நேற்றைய தினம் சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
திறப்பு விழா தெற்கு மாகாண ஆளுநர் டாக்டர் வில்லி கமகேவின் ஆதரவின் கீழ், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன வருகையுடன் நடைபெற்றது.
புதிய பாலம் தென் மாகாணத்தில் உள்ள லங்காகம மற்றும் நில்வெல்ல ஆகிய கிராமங்களை இணைக்கிறது.
தேசிய கொள்கை கட்டமைப்பிற்கு ஏற்ப – மேன்மையுடனான ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவின் செழிப்பு மற்றும் சிறப்பம்சங்கள், இந்த அபிவிருத்தி திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த பாலத்தின் கட்டுமானப் பணிகள் 2020 ஜூலை 28 ஆம் திகதி கடற்படையால் ஆரம்பிக்கப்பட்டு ஒரு குறுகிய காலத்தில் நிறைவுசெய்யப்பட்டுள்ளன.
ஜின் கங்கை வழியாக லங்காகம மற்றும் நில்வெல்லவை இணைக்கும் புதிய பாலம், கிராமவாசிகளின் கல்வி, சுகாதாரம் மற்றும் உத்தியோகபூர்வ தேவைகளுக்கான அணுகளை முன்பை விட எளிதாக்கும்.
பிற உதவிகளுக்கு முன்னர் அங்கீகரிக்கப்பட்ட திட்டங்
சைப்ரஸிடமிருந்து இலங்கை அரசாங்கம் எரிபொருள் கொள்வனவ
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் சனிக்கிழமை (03) வவ
கரந்தெனிய, பொஹெம்பியகந்த பிரதேசத்தில், பாடசாலை மாணவி
யாழ். மாவட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் மே
நான் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் சிறிகொ
தமிழ் மக்களின் உரிமை கோரிக்கைகளை நசுக்கும் விதமாக
நுரைச்சோலை அனல்மின் நிலையம் புனரமைக்கப்படும் வரை தனி
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சற்றுமுன்னர் நாடாளுமன்றத்
பாதாள உலக குழு தலைவர்களில் ஒருவரான கிம்புலா எலே குண
கொழும்பு கோட்டையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பய
லங்கையில் புதிய வகை கொரோனா வைரஸ் இனங்காணப்பட்டுள்ளதா
அம்பாறை - கல்முனை வலயக்கல்வி பணிமனைக்குட்பட்ட பாடசாலை
பயணிகளில் பலர் அத்தியாவசிய சேவை ஊழியர்கள் அல்ல என்பது
வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட பொது இடங்களை தூ
