நாசாவின் விண்வெளி ஆராய்ச்சிப் பணிகளின் தொடர்ச்சியாக 3 விண்வெளி வீரர்கள் இன்று (09) சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு (international space station) ரஷ்யாவின் சோயுஸ் Soyuz MS-18 விண்கலத்தில் பயணித்துள்ளனர்.
கஜகஸ்தானிலுள்ள பைகானூர் (Baikonur) ஏவுதளத்திலிருந்து Soyuz 2-1A ரொக்கெட் விண்ணில் வெற்றிகரமாக மாலை 2 மணியளவில் ஏவப்பட்டது.
நாசாவின் இந்த 3 விண்வெளி வீரர்களில் ஒரு அமெரிக்க வீரரும் (Mark Vande Hei) இரண்டு ரஷ்ய வீரர்களும் Oleg Novitskiy, Pyotr Dubrov பயணிக்கின்றனர்.
சுற்றுவட்ட பாதையில் விண்கலம் நிலை நிறுத்தப்பட்டவுடன் ஏவப்பட்ட ரொக்கெட் பூமியை வந்தடையும். விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்று எயார் லொக் செய்யப்பட்டு 3 விண்வெளி ஆராய்ச்சி வீரர்களும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள வீரர்கள் அவர்களை வரவேற்பார்கள்.
இதேவேளை செவ்வாயில் தரையிறக்கப்பட்டுள்ள பெர்சவரன்ஸ் ரோவரில் இருந்து கிடைக்கும் தகவல்களையும் இவர்கள் ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளனர்.


ஆப்கானிஸ்தானில் ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்டு
13 வருடங்களுக்கு பின்னர் இலங்கை மீண்டும் இரத்தம் பார்த
பாகிஸ்தானின் வடக்கு பகுதியில் கில்கிட்-பால்டிஸ்தான்
சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைர
உக்ரைனின் கார்க்கிவ் நகரில் உள்ள சூப்பர் மார்க்கெட் ப
கருங்கடலில் ரஷ்ய ரோந்து கப்பலை தாக்கியதாக உக்ரைன் கடற
இருவரும் சேர்ந்து தங்கள் நாடுகளுக்கான அழகான எதிர்கால
நைஜீரியாவில் ஒரு தசாப்தத்தில் காணப்படாத மிக மோசமான வெ
நியூஸ்லாந்தின் ஓக்லாந்திலுள்ள விற்பனை நிலையமொன்றில்
எகிப்தின் சூயஸ் கால்வாயின் குறுக்கே தரை தட்டி நிற்கும
அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் கடந்த மாதம் 20-ம் தே
உக்ரைனின் Luhansk பகுதியில் ரஷ்யப் படை வீரர்களின் முன்னேற
உக்ரைன் தலைநகரை கைப்பற்றும் நோக்கில் ரஷ்யா, உக்ரைன் ம
உக்ரைன் நகரங்களில் போரிடுவதற்காக ரஷ்யா, சிரியா நாட்டி
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையே நீண்ட காலமாக
