நாசாவின் விண்வெளி ஆராய்ச்சிப் பணிகளின் தொடர்ச்சியாக 3 விண்வெளி வீரர்கள் இன்று (09) சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு (international space station) ரஷ்யாவின் சோயுஸ் Soyuz MS-18 விண்கலத்தில் பயணித்துள்ளனர்.
கஜகஸ்தானிலுள்ள பைகானூர் (Baikonur) ஏவுதளத்திலிருந்து Soyuz 2-1A ரொக்கெட் விண்ணில் வெற்றிகரமாக மாலை 2 மணியளவில் ஏவப்பட்டது.
நாசாவின் இந்த 3 விண்வெளி வீரர்களில் ஒரு அமெரிக்க வீரரும் (Mark Vande Hei) இரண்டு ரஷ்ய வீரர்களும் Oleg Novitskiy, Pyotr Dubrov பயணிக்கின்றனர்.
சுற்றுவட்ட பாதையில் விண்கலம் நிலை நிறுத்தப்பட்டவுடன் ஏவப்பட்ட ரொக்கெட் பூமியை வந்தடையும். விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்று எயார் லொக் செய்யப்பட்டு 3 விண்வெளி ஆராய்ச்சி வீரர்களும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள வீரர்கள் அவர்களை வரவேற்பார்கள்.
இதேவேளை செவ்வாயில் தரையிறக்கப்பட்டுள்ள பெர்சவரன்ஸ் ரோவரில் இருந்து கிடைக்கும் தகவல்களையும் இவர்கள் ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளனர்.


அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜோ பைடன் கடந்த ஜனவரி ம
கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக பைசர் தடுப்பூசி பயன்பட
ஜனவரி 18 , 2021
இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் உள்ள நுசா தெங்கரா ம புத்தாண்டு தினத்தில் ரஷ்யாவுடனான சிறை பரிமாற்றத்தில இந்தியா - பாகிஸ்தான் இடையே 2003-ம் ஆண்டு சண்டை நிறுத்த ஒப் 12-வது நாளாக உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே போர் நடந கொழும்பில் கலவரம் வெடித்துள்ள நிலையில் சற்று முன்ன தாய்வானில் தாய்டங் நோக்கி சென்றுகொண்டிருந்த பயணிகள் ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா க ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றி உள்ள நி ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை அமெரிக்காவில் சிறிய ரக விமானம் ஒன்று தரையில் விழுந்து குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டம் மோடா கிராமத்தை சேர்ந்த சீன நாடு தனியாக டியான்காங் என்ற பெயரில் விண்வெளி நிலை
