கோவை தெற்கு தொகுதியில், தாமரை சின்ன பேட்ஜ் அணிந்து வந்து பாஜ வேட்பாளர் வானதி சீனிவாசன் ஓட்டு போட்டது, தேர்தல் விதிகளை மீறியதாக சர்ச்சையை உண்டாக்கிஉளள்ளது. கோவை மாவட்டம் தெற்கு தொகுதி பாஜ வேட்பாளர் வானதி சீனிவாசன், டாடாபாத்தில் உள்ள காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வாக்களித்தார்.
அப்போது அவர் தாமரை சின்ன பேட்ஜ் அணிந்திருந்தார். இது, தேர்தல் விதிமீறல் என அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.
வாக்குச்சாவடி மையத்தின் அருகில் 100 மீட்டர் வரை கட்சி சின்னங்களோ அவற்றை விளம்பரம்படுத்தும் விதமாக எந்தவிதமான நடவடிக்கைகளிலோ வேட்பாளர்களும், பூத் ஏஜண்டுகளும் செயல்படக்கூடாது.
அவ்வாறு செயல்பட்டால் தேர்தல் நடத்தை விதிமீறலாக கருதப்படும். இதுதொடர்பாக காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் புகார் அளித்தார். கட்சி சின்னத்தை அணிந்து தேர்தல் விதிமுறையை மீறிய வானதி சீனிவாசனை தகுதியிழப்பு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியாவில் ஏப்ரல், மே மாதங்களில் 645 குழந்தைகள், கொரோனா
புரட்சித் தலைவி அம்மா அவர்களின் உண்மையான நல்லாட்சியை
சேலம் மாவட்டம் ஆத்தூரில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்
இந்தியா கொரோனா வைரஸ் 2-வது அலையின் கோரப்பிடியில் சிக்க
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் காஷ்மீர் மற்றும் லடாக் யூன
கடந்த 5 ஆண்டுகளில் பாதுகாப்பு தளவாடங்கள் ஏற்றுமதி 334 சத
தமிழக சட்டசபையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சட்டச
பிரதமர் நரேந்திர மோடி பதவி ஏற்றது முதல் கடந்த ஏழு ஆண்ட
21 துப்பாக்கி குண்டுகள் முழங்க, தேசிய கீதம் இசைக்க, மூவர
தமிழகத்தில் முதல்முறையாக கடலூர் மாவட்டம் பெண்ணாடம் ம
சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் 3.5%ஆக குறைக்கப்
நாடு முழுவதும் விஜயதசமி பண்டிகை இன்று கோலாகலமாக கொண்ட
பல படங்களிலும் அண்ணன் - தங்கை சம்மந்தப்பட்ட பாசப்பிணை
இந்தியாவில் பிச்சை எடுத்து கொண்டிருந்த இளம்பெண் தற்ப
கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த் செய்தியாளர்களுக்கு
