தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் (வயது 80), பித்தப்பை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். நேற்று மாலை அடிவயிற்றில் அவருக்கு வலி ஏற்பட்டது. இதனையடுத்து அவருக்கு மருத்துவனையில் பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் பித்தப்பையில் கற்கள் உருவாகியிருந்தது கண்டறியப்பட்டது.
அறுவை சிகிச்சை மூலம் கற்களை அகற்ற டாக்டர்கள் முடிவு செய்துள்ளனர். இதற்காக நாளை மறுநாள் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட உள்ளார். அன்றைய தினமே அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.
இத்தகவலை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் நவாப் மாலிக் தெரிவித்துள்ளார். சரத் பவார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட உள்ளதால், அவரது அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
அதிமுக ஒ
இந்தியா இலங்கைக்கு எப்போதும் ஆதரவாக இருக்கும் என இந்த
அசாம் மாநிலத்தில் பிரசார பயணம் மேற்கொண்டுள்ள உள்துறை
கடந்த 2014-ம் ஆண்டு, பெங்களூரு-ஹாசுர் சாகிப் நான்தத் எக்ஸ
இருள் சூழ்ந்த அடிவானத்தில் நம்பிக்கை ஒளியாக இந்தியாவ
இந்தியாவில் கடந்த ஜனவரி 16-ந்தேதி முதல் கொரோனாவுக்கு எத
இந்தியா 2022 ஆம் ஆண்டின் முதல் பாதியில் 1.3 ஜிகாவோல்ட் சூரி
சென்னையில் டெங்கு காய்ச்சலால் 11 பேர் பாதிக்கப்பட்டுள
நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்ச
பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு போராடிவரும
“இந்தியாவும், சீனாவும் பகையாளிகள் அல்ல கூட்டாளிகள்&rd
இந்தியா மற்றும் இலங்கையின் மின் கட்டமைப்பை இணைப்பது த
தமிழகத்தில் காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்
இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை தற்போதுதான் தணிய தொடங
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர், கோவை, த