தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் (வயது 80), பித்தப்பை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். நேற்று மாலை அடிவயிற்றில் அவருக்கு வலி ஏற்பட்டது. இதனையடுத்து அவருக்கு மருத்துவனையில் பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் பித்தப்பையில் கற்கள் உருவாகியிருந்தது கண்டறியப்பட்டது.
அறுவை சிகிச்சை மூலம் கற்களை அகற்ற டாக்டர்கள் முடிவு செய்துள்ளனர். இதற்காக நாளை மறுநாள் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட உள்ளார். அன்றைய தினமே அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.
இத்தகவலை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் நவாப் மாலிக் தெரிவித்துள்ளார். சரத் பவார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட உள்ளதால், அவரது அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
இந்தியாவில் 82.63 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத
பாகிஸ்தானின் 23-வது பிரதமராக பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-ந
கொரோனாவிலிருந்து தப்பிக்க அனைவரும் தடுப்பூசி செலுத்
சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓரிரு நாட்களே உள்ள நிலைய
சென்னையில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி தேர்த
உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின்
கேரளாவில் கம்யூனிஸ்டு கூட்டணி, காங்கிரஸ் கூட்டணி இடைய
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 24ஆம் தேதி தனது போரை தொடங்கி நட
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அடுத்த ஆண்டில் 10.1 வீதம
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள்
கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இரு
நமது நண்பர் யார், எதிரி யார் என்பது இன்று தெரிந்து விடு
கேரளாவில் அமலில் உள்ள தளர்வுகள் அற்ற ஊரடங்கு இன்றுடன்
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இந்திய ஒற்றும
