அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் வயோதிப பெண் ஒருவர் தனக்கு தானே தீயிட்டு தற்கொலை செய்து கொண்டு தீயில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் நேற்று (28) நள்ளிரவில் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்
விநாயகபுரம் 3 பிரிவு காளிகோவில் வீதியைச் சேர்ந்த 76 வயதுடைய முத்துச்சாமி கருப்பாயி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த வயோதிவப் பெண் சம்பவதினமான நேற்று நள் 12 மணியளவில் வீட்டின் அறையில் இருந்து வெளியேறி வீட்டின் முற்றத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினரிடம் ஒப்படைக்கபடும் என காவல்துறையினர் தெரிவித்தனர்
மட்டக்களப்பு வாழைச்சேனையில் இருந்து குருநாகலுக்கு க
ஜனவரி 27ஆம் திகதி தடுப்பூசிகளை பெற்ற பின்னர் 28ஆம் திகதி
சமுர்த்தி தொகையைப் பெற்றுக் கொண்டு வீட்டுக்குச் சென்
தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபையிடம்
2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட
கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த இலங்கை போக்
இலங்கையில் கொரோனா மரணங்களின் அதிகரிப்பு வேகமானது சதவ
பொருளாதார நெருக்கடியினால் பிள்ளைகளை பராமரிக்க முடிய
வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் தற்போது
முதற்கட்டமாக ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப
சனத் ஜெயசூர்யவை பின்னுக்குத் தள்ளி, டெஸ்ட் கிர
நெருக்கடி நிலைமைகளின் போது பொருளாதாரத்தை வலுப்படுத்
நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்தில்கொண்டே செப்டெ
குருணாகலில் குடும்ப தகராறு காரணமாக நபர் ஒருவர் தனது ம
இலங்கையின் கடனை மறுசீரமைப்பதில் கடன் வழங்கும் நாடாக அ
