More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • பதற்றமான வாக்குச் சாவடிகளில், வெப் ஸ்ட்ரீமிங் மூலம் கண்காணிப்பு!
 பதற்றமான வாக்குச் சாவடிகளில், வெப் ஸ்ட்ரீமிங் மூலம் கண்காணிப்பு!
Apr 02
பதற்றமான வாக்குச் சாவடிகளில், வெப் ஸ்ட்ரீமிங் மூலம் கண்காணிப்பு!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளில் வெப் ஸ்ட்ரீமிங் மற்றும் நுண் பார்வையாளர்கள் மூலம் கண்காணிக்கப்படும் என ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.



நீலகிரி மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி, தொகுதி வாரியாக காவல் துறையினர் மற்றும் நுண் பார்வையாளர்களை ஒதுக்கீடு செய்யும் பணி, நேற்று மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் நடைபெற்றது. உதகையில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில், கூடலூர் தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் ராகுல்திவாரி, காவல்துறை பார்வையாளர் ரஞ்சித்குமார் மிஸ்ரா, மாவட்ட எஸ்.பி., பாண்டியராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.



கூட்டத்தின் பின் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, நீலகிரி மாவட்டத்தில் காவல்துறையினர், நுண் பார்வையாளர்கள் சுழற்சி முறையில் 3 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒதுக்கீடு செய்யும் பணி நடைபெற்றதாகவும், இதில் சுழற்சி முறையில் 400 காவல் துறையினர் மற்றும் 112 நுண் பார்வையாளர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாவும் கூறினார்.



மாவட்டத்தில் உள்ள 868 வாக்குச் சாவடிகளில், 112 பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டு உள்ளதாகவும், அங்கு வெப் ஸ்ட்ரீமிங் மற்றும் நுண் பார்வையாளர்கள் மூலம் கண்காணிப்பு பணி தீவிரமாக மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், மாவட்டத்தில் உள்ள 50 சதவீத வாக்குச்சாவடிளில் வெப் ஸ்ட்ரீமிங் மற்றும் துணை ராணுவம் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் எனவும் கூறினார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
May25

கொரோனா 3-வது அலை, குழந்தைகளை அதிகம் தாக்குமா என்பது குற

Feb09

கடற்றொழிலாளர்களின் பிரச்சினைக்கு நீண்டகாலத் தீர்வு

Oct03

பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமி

Jun20

தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப

Mar20

கடலூர் மாவட்டம் புவனகிரியில், அ.ம.மு.க.வின் பொதுச் செய

Sep09

ஆந்திரா மாநிலத்தில் உள்ள கிரியா பல்கலைக்கழகத்தில் மா

Jan31

வழக்கு நிலுவையில் இருப்பதால் அதிமுகவின் பொதுச் செயலா

Jan21

இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண

Apr10

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டு கு

Jun08

புனே மாவட்டம் முல்சி தாலுகா பிரன்கட் எம்.ஐ.டி.சி. தொழிற

Jun29

நடிகை சாந்தினி அளித்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ள&nbs

May11

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கிய நிலைய

Oct13

தி.மு.க. தலைவ

Feb11

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமு

Nov12

ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமை

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 30 (23:20 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 30 (23:20 pm )
Testing centres