சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் 3.5%ஆக குறைக்கப்பட்டது வாபஸ் பெறப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 1-ம் தேதி முதல், வங்கிகளில் சேமிப்பு கணக்குகளின் வட்டி விகிதம் 4%ல் இருந்து 3.5%ஆக குறைக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சகம் நேற்று அறிவித்தது. இதன் மூலம் வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் 7.1% லிருந்து 6.4%ஆகவும், ஒராண்டுக்கான வைப்பு தொகை வட்டி விகிதம் 5.5% லிருந்து 4.4% ஆகவும், மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் 7.4% லிருந்து 6.5 % ஆகவும் குறைக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி குறைப்பு அறிவிப்பு வாபஸ் பெறப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் தெரிவித்துள்ளார். 2020-2021 கடைசி காலாண்டில் இருந்த வட்டி விகிதம் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் எனவும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதன் மூலம் பி வருங்கால வைப்பு நிதி, ஓராண்டு கால வைப்பு நிதி, மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்ட வட்டி குறைப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் முன்னெப்போதும் இல்லாத அளவு கொரோனா த
கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் நாடு முக்கிய கட்டத
கனடா தவிர்த்து 25 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி மருந்தை
சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக் கோன் ஜெயந்திவிழா
ஜம்மு-காஷ்மீர் ஷோபியான் நகரத்தின் பாபா மொஹல்லா என்ற இ
கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் ரா
தமிழக சட்டப்பேரவையில் ஆகஸ்ட் 2-ம் தேதி முன்னாள் முதலமை
பீகார் முதல்வர் நிதிஷ் குமாரை எதிர்பாராத விதமாக ஒருவர
அசாம் மாநில ஐக்கிய மக்கள் கட்சி எம்.எல்.ஏ. லெகோ ராம் போர
உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து இன்று மத
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே இந்த ஆண்டு
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமு
ஜம்மு மற்றும் காஷ்மீரின் சோப்பூர் மாவட்டத்தில் குண்ட
இந்தியாவில் புதிதாக 11,903 பேர்
