காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் நேற்று ஒரு பதிவு வெளியிட்டார். அந்தப் பதிவில் அவர் கூறி இருப்பதாவது
ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதனுடன் தொடர்புடைய இன்ன பிற அமைப்புகளை நான் இனி ‘சங் பரிவார்’ என்று அழைக்க மாட்டேன். ஏனென்றால், குடும்பம் என்றால் அதில் பெண்கள் இருப்பார்கள். பெரியவர்கள் இருப்பார்கள். அவர்கள் மதிக்கப்படுவார்கள். அவர்கள் மீது அன்பும், இரக்கமும் இருக்கும். ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இது எதுவும் இல்லை. எனவே அந்த அமைப்பை இனி ‘சங் பரிவார்’ என அழைக்க மாட்டேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
இந்தியாவின் 72ஆவது குடியரசு தின விழா மக்கள் அனைவராலும்
தமிழக சட்டசபை கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீ இந்தியாவின் சொத்துகளை நட்பு முதலாளிகளிடம் விற்பனை செ அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி, இ ரெயில்களில் பயணிகளுக்கு இணையதள வசதியை வழங்குவதற்காக தமிழக சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் பலத்த பாத உக்ரைனில் இருந்து தனது வளர்ப்பு நாய்களுடன் தமிழகத்தி தொழில் வளத்தையும், கட்டமைப்பையும் ஊக்குவிப்பதற்காக ம தி.மு.க. -காங்கிரஸ் இடையேயான தொகுதிப் பங்கீட்டு பேச்சுவ இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாம் அலையின் தாக்கத்த கொரோனா பரவல் காரணமாக மெரினா கடற்கரைக்கு செல்ல பொதுமக் வங்க கடலில் உருவான ‘யாஸ்’ புயல், அதி தீவிர புயலாக வல தமிழகத்தில் காடுகளின் பரப்பை அதிகரிக்கும் பொருட்டு ' பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக
