மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் பாரதி சீனிவாசனும் காங்கிரஸ் சார்பில் மயுராவும் கலத்தில் இருக்கிறார்கள். இதனால் கமல்ஹாசன் தீவிர பிரச்சாரம் செய்யவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். ஆனால் உடல் அவருக்கு ஒத்துழைக்க வில்லை. காலில் செய்துக்கொண்ட அறுவை சிகிச்சையின் வலி அவ்வப்போது வந்து அவஸ்தைக்கு உள்ளாகிறார். சில தினங்கள் மட்டுமே ஓய்வில் இருந்தவர் மீண்டும் களம் இறங்கி விட்டார்.
கோவையில் மீண்டும் களம் இறங்கிய கமல்ஹாசன் அது குறித்து, “கோவையில் விஸ்வகர்மா சமுதாய மக்களைச் சந்தித்து உரையாடினேன். இத்தனை அற்புதமான பொற்கொல்லர்களின் கலைத்திறனை அழிய விட்டிருக்கிறார்கள். வாழ்வை நசிய விட்டிருக்கிறார்கள். இவர்களுக்கென்றொரு நல வாரியத்தை அமைத்தே தீரவேண்டும்” என்கிறார்.
பாம்பன் வடக்கு கடற்கரை பகுதியில் இருந்து நேற்று பாக்
குஜராத்தில் காந்திநகர்-மும்பை வழித்தடத்தில் புதிய வந
இந்தியாவில் புதிதாக 11,903 பேர்
உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ண பஞ்சாபின் லூதியானாவுக்கு அருகே உள்ள ஜக்ரானில் குற்றப சசிகலா வெளியே வந்தாலும் அதிமுகவில் இணைக்க வாய்ப்பே இல மேற்கு வங்காளத்தில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் சட்டச கடந்த ஆண்டு ஜூலை மாதம் நுகர்வோர் பாதுகாப்பு (இ-காமர்ஸ்) டெல்லியில், ரேஷன் பொருட்களை வீடு தேடிச்சென்று வழங்கும கொரோனா தொற்று அலைகள் தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவ ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட் தலைமைய ஐதராபாத்தை மையமாக கொண்டு செயல்படும் சர்தார் வல்லபாய் தமிழ்நாட்டில் BA.4 கொரோனா என்ற புதியவகை கொரோனா தொற்று பா கொரோனா காலகட்டத்தில் உலகம் முழுவதும் நிதி நெருக்கடி ஏ
சாதாரண செல்போன்களிலும் கூட இனிமேல் பண பரிவர்த்தனை