மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் பாரதி சீனிவாசனும் காங்கிரஸ் சார்பில் மயுராவும் கலத்தில் இருக்கிறார்கள். இதனால் கமல்ஹாசன் தீவிர பிரச்சாரம் செய்யவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். ஆனால் உடல் அவருக்கு ஒத்துழைக்க வில்லை. காலில் செய்துக்கொண்ட அறுவை சிகிச்சையின் வலி அவ்வப்போது வந்து அவஸ்தைக்கு உள்ளாகிறார். சில தினங்கள் மட்டுமே ஓய்வில் இருந்தவர் மீண்டும் களம் இறங்கி விட்டார்.
கோவையில் மீண்டும் களம் இறங்கிய கமல்ஹாசன் அது குறித்து, “கோவையில் விஸ்வகர்மா சமுதாய மக்களைச் சந்தித்து உரையாடினேன். இத்தனை அற்புதமான பொற்கொல்லர்களின் கலைத்திறனை அழிய விட்டிருக்கிறார்கள். வாழ்வை நசிய விட்டிருக்கிறார்கள். இவர்களுக்கென்றொரு நல வாரியத்தை அமைத்தே தீரவேண்டும்” என்கிறார்.
கேரளாவின் பாலக்காடு மாவட்டம் மலம்புழா பகுதியில் உள்ள
நிலுவையிலுள்ள சான்றிதழ்களை தாமதமின்றி வழங்க வேண்டும
இந்தியாவில் பிச்சை எடுத்து கொண்டிருந்த இளம்பெண் தற்ப
21 துப்பாக்கி குண்டுகள் முழங்க, தேசிய கீதம் இசைக்க, மூவர
அமெரிக்காவில் ஜோ பைடன் ஜனாதிபதியாக பதவி ஏற்ற பிறகு அவ
பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி என்ற திட்டத்தை மத்த
கரூர் மாவட்டம் வெள்ளியணை அருகே உள்ள பொரணி அரசு மேல் நி
வெள்ளை அறிக்கை என்ற பெயரில் வெற்று அறிக்கையை வெளியிட்
தஞ்சாவூரை சேர்ந்த டிக்டாக் பிரபலம் திவ்யா என்ற பெண்னை
திரையரங்குகளில் நாளை முதல் 100 வீத பார்வையாளர்களுக்கு ம
தமிழகத்தில் அதிகரித்து வரும் ஒமைக்ரான் பரவலைக் கட்டு
ஒன்றிய அரசின் வேளாண் சட்டங்கள், பொதுத்துறை நிறுவனங்கள
உத்தர பிரதேச மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடை
குஜராத்தில் கொரோனா பாதிப்பு குறைந்ததையடுத்து, வரும் 15
