எதிர்வரும் சட்டமன்ற தேர்தல் அதிமுக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 4வது கட்ட பிரச்சாரமாக இன்று 27ம் தேதி முதல் 31ம் தேதி வரையிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்பட இருந்தது. இந்த பிரச்சார பயண திட்டம் மாற்றப்பட்டிருக்கிறது.
30ம் தேதிக்காக பிரச்சார திட்டம் மாற்றப்பட்டிருக்கிறது. அன்று பகல் 2.30 மணி திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இருந்து திருச்சி செல்கிறார் முதல்வர். மாலை 6 மணிக்கு திருச்சி மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை அருகே திருச்சி மாவட்டத்தினை சேர்ந்த அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்துவிட்டு, இரவு 9.35 மணிக்கு திருச்சியில் இருந்து சென்னை திரும்புகிறார் முதல்வர்.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில்
வாசுதேவநல்லூர் தொகுதியைப் பொதுத்தொகுதியாக அறிவிக்கக
இந்தியா மற்றும் இலங்கையின் மின் கட்டமைப்பை இணைப்பது த
சென்னை மெரினா கடற்கரை சாலை நேற்று காலை வழக்கம்போல் பர
மேற்கு வங்காள மாநிலத்தில் 294 தொகுதிகளுக்கு சட்டசபைக்க
இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை உதாரணமாக கொண்டு இ
சென்னை நகரில் 10 நாட்களுக்கு முன்பு வரை எப்போது பார்த்த
இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படும் 65,000 மெட்ரிக் தொன்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சச்சின் தெ
மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் புதிய விதி
கொரோனாவின் 2-வது அலையில் இருந்து பாதுகாத்துக்கொள்ள வங
அண்ணல் அம்பேத்கரின் 131-வது பிறந்தநாளை ஒட்டி, திருச்சி ம
இந்தியாவில் நடந்து வரும் நெடுஞ்சாலை திட்டங்களில் சீன
பெங்களூருவில் வடமாநிலத்தை சேர்ந்த ஒரு தொழிலாளி தனது ம
ஜம்மு மற்றும் காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் டிரால
