எதிர்வரும் சட்டமன்ற தேர்தல் அதிமுக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 4வது கட்ட பிரச்சாரமாக இன்று 27ம் தேதி முதல் 31ம் தேதி வரையிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்பட இருந்தது. இந்த பிரச்சார பயண திட்டம் மாற்றப்பட்டிருக்கிறது.
30ம் தேதிக்காக பிரச்சார திட்டம் மாற்றப்பட்டிருக்கிறது. அன்று பகல் 2.30 மணி திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இருந்து திருச்சி செல்கிறார் முதல்வர். மாலை 6 மணிக்கு திருச்சி மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை அருகே திருச்சி மாவட்டத்தினை சேர்ந்த அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்துவிட்டு, இரவு 9.35 மணிக்கு திருச்சியில் இருந்து சென்னை திரும்புகிறார் முதல்வர்.
தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவரும், ஜம்மு காஷ
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் என்.ச
நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்ப
மகாராஷ்டிரா தலைநகர் மும்பை அல்டாமவுன்ட் ரோட்டில் ரில
தமிழக அரசியல் களத்தில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்
உத்தர பிரதேசம் மாநிலத்தில் பூர்வாஞ்சல் விரைவு சாலை 341
ராமேஸ்வரத்திற்கு நேற்று முன்தினம் மாலை வந்த சசிகலா தன
கொரோனாவைரஸ் பாதிப்பின் இரண்டாவது அலை மிகத்தீவிரம் அட
தென்கொரிய நாட்டின் ராணுவ மந்திரி சூ வூக் 3 நாள் அரசு மு
டெல்லியில், ரேஷன் பொருட்களை வீடு தேடிச்சென்று வழங்கும
