திமுகவின் பெரும்புள்ளியான எ.வ. வேலுவின் வீடுகள், அறக்கட்டளைகள் என 10 இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றுவருகிறது. இரண்டாம் நாளாக இன்றும் தொடர்கிறது. இதற்கு முன்பு நடந்த ரெய்டுகளுக்கு வாய் திறக்காத திமுகவின் முக்கிய புள்ளிகள் மௌனம் கலைத்திருக்கிறார்கள். குறிப்பாக பொதுச்செயலாளர் துரைமுருகன் பாஜகவின் அரசியல் பழிவாங்கும் செயல் என கண்டனம் தெரிவித்துள்ளார். இதிலிருந்தே விவகாரத்தின் தீவிரத்தை உணர்ந்துகொள்ளலாம்.
திமுகவின் நிதி ஆதாரமே வேலு தான். திமுக அறக்கட்டளையின் பல கோடி ரூபாய் பணம் வேலு மூலமாகத்தான் வெளியாட்களுக்கு வட்டிக்கு விடப்படுகிறது. இதிலிருந்து கிடைக்கும் பண மூட்டைகளைக் கொண்டுதான் திமுகவின் செலவுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதனால் தான் திமுகவின் அடிமடியிலே கைவைத்துள்ளது என்று கூறப்படுகிறது.
வேலுவிடமிருந்தே வேட்பாளர்களுக்கு கோடிக்கணக்கில் பணம் பட்டுவாடா ஆகும். இந்த விவகாரத்தில் வேலுவை விட இன்னபிற திமுக வேட்பாளர்கள் தான் அதிக கலக்கத்தில் உள்ளார்களாம். வேலுவின் பணத்தை எதிர்நோக்கியிருந்தவர்களுக்கு அது கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகள் கம்மி தான் என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள். செலவு செய்யாவிட்டால் வெற்றிக்கனியை விட்டுத்தந்தாலும் அது ஆச்சரியப்படுவதற்கில்லை என்கின்றனர்.
பெங்களூருவில் வடமாநிலத்தை சேர்ந்த ஒரு தொழிலாளி தனது ம
கர்நாடகா முதல்வர் எடியூரப்பாவுக்கு எதிராக பாஜ.வில் உட
மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, ராணுவ இணை மந
இந்திய சினிமா துறையில் வாழ்நாள் சாதனையாளர்களுக்கு வழ
நேர்மையாக தேர்தல் நடத்தப்பட்டு இருந்தால் அதிமுக வெ
தமிழ்நாடு பட்டாசு, கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கத்த
சென்னை கொடுங்கையூரில், கடந்த 14-ந் தேதி, வியாசர்பாடியை ச
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில் குடிய
சென்னையில் திருவல்லிக்கேணி, அண்ணா சாலை, தி.நகர், தேன
புதுச்சேரி சட்டசபைக்கான தேர்தல் வருகிற 6ந்தேதி ஒரே கட
தமிழக ஆளுநரின் கான்வாயை நோக்கி கருப்புக் கொடிகளை வீசி
கிழக்கு லடாக் எல்லையில் படைகளைத் திரும்பப் பெறுவது தொ
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக
டெல்லி: குடியரசு தின அணிவகுப்பு நடைபெறும் ராஜபாதையில்
பிரான்ஸில் இருந்து மேலும் 3 ரஃபேல் போர் விமானங்கள் இந்
